தெல்லிப்பளை வைத்தியசாலையில் ஒரே சூலில் மூன்று குழந்தைகள் பிரசவிப்பு

Posted by - July 31, 2020
யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் நேற்று (30) ஒரே சூலில் உருவான மூன்று குழந்தைகள் சத்திர சிகிச்சை மூலம்…

யாழ்.போதனா வைத்தியசாலை 7ம் இலக்க விடுதியில் இருந்த 70 பேர் தனிமைப்படுத்தல்

Posted by - July 31, 2020
யாழ்.போதனா வைத்தியசாலை 7ம் இலக்க விடுதியில் சிகிச்சை பெற்ற ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த விடுதியில்…

சிறிலங்காவில் புகையிரதத்துடன் மோதி ஒருவர் பலி

Posted by - July 31, 2020
சிறிலங்காவில் அம்பலங்கொட புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கு பயணித்த புகையிரதத்திலேயே…

சிறிலங்காவில் பொதுத் தேர்தலை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்

Posted by - July 31, 2020
சிறிலங்காவில் பொதுத் தேர்தலை முன்னிட்டு கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் இருந்து தமது சொந்த இடங்களுக்கு செல்லும் மற்றும்…

சிறிலங்காவில் அனைத்து மின்சார பாவனையாளர்களுக்கும் 3 பில்லியன் ரூபாய் சலுகை!

Posted by - July 31, 2020
சிறிலங்கா ரீதியில் அனைத்து மின்சார பாவனையாளர்களுக்கும் 3 பில்லியன் ரூபாய் சலுகை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மார்ச், ஏப்ரல் மற்றும் மே…

சிறிலங்காவில் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு பரிந்துரை!

Posted by - July 31, 2020
சிறிலங்காவில் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை ஆயிரமாக அதிகரிக்க வேண்டும் என கல்வி தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி…

லங்காபுர பி.சீ.ஆர் பரிசோதனை முடிவுகள் இன்று

Posted by - July 31, 2020
பொலன்னறுவை – லங்காபுர பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களின் பி.சீ.ஆர் பரிசோதனை முடிவுகள் இன்று(வெள்ளிக்கிழமை) வெளியிடப்படவுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்…

கட்சியை பாதுகாக்க என்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளேன் – ரணில்!

Posted by - July 31, 2020
கட்சியை பாதுகாப்பதற்காக தன்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தேர்தல்…

கபொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஒன்லைன் மூலம்!

Posted by - July 31, 2020
எதிர்வரும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்களை ஒன்லைன் முறையில் பெறுவதற்கு   தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்…