இலங்கை நடாளுமற்றத் தேர்தல் 2020 – தமிழர் எடுக்க வேண்டிய நிலை.

Posted by - August 3, 2020
காப்புச் சக்தியாக விளங்கிய தமிழரது ஆயுதபலம் மௌனிக்கப்பட்டநிலையில் இன்று மிஞ்சியிருப்பதென்னவோ வாக்குச் சக்தி மட்டுமே. அப்படியென்றால் 30ஆண்டுகால ஆயுதப்போராட்ட காலத்தில்…

ஆன்லைன் வகுப்புகள் குறித்த தமிழக அரசின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் – ஐகோர்ட்

Posted by - August 3, 2020
ஆன்லைன் வகுப்புகள் குறித்த தமிழக அரசின் விதிமுறைகளை அனைத்துப் பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் என சென்னை ஐகோர்ட் வலியுறுத்தியுள்ளது.

ஸ்ரீலங்காவில் வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ளாத வாக்காளர்களுக்கு இறுதி சந்தர்ப்பம்!

Posted by - August 3, 2020
ஸ்ரீலங்காவில் வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ளாத வாக்காளர்களுக்கு இறுதி சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை(செவ்வாய்கிழமை) மற்றும் நாளைமறுதினம் அஞ்சல் அலுவலகங்களுக்கு சென்று…

பதிவு செய்துள்ள ஊடக நிறுவனங்களுக்கு மாத்திரமே தேர்தல் முடிவுகளை வெளியிட அனுமதி

Posted by - August 3, 2020
கொடுப்பனவை செலுத்தி, பதிவு செய்துள்ள இலத்திரனியல் ஊடக நிறுவனங்களுக்கு மாத்திரமே பொதுத் தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகளை அறிவிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக…

ஸ்ரீலங்காவின் ஏற்றுமதி வருவாயில் அதிகரிப்பு

Posted by - August 3, 2020
இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் ஸ்ரீலங்காவின் ஏற்றுமதியில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர்…

ஸ்ரீலங்காவில் கொரோனாவுக்கு மத்தியில் வேகமாகப் பரவும் டெங்கு

Posted by - August 3, 2020
ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது டெங்கு நோயின் தாக்கமும் அதிகரித்துள்ளமை மக்களை பீதியடையச் செய்துள்ளது.…

ஸ்ரீலங்காவில் சட்டவிரோத சமூக ஊடக நடவடிக்கைகள் தொடர்பாக 3444 முறைப்பாடுகள் பதிவு- பெப்ரல்

Posted by - August 3, 2020
ஸ்ரீலங்காவில் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்ததன் முதல் இன்று (திங்கட்கிழமை) காலை வரை தேர்தல் சட்டங்களை மீறிய சமூக ஊடக நடவடிக்கைகள்…

பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான மஸ்தானின் ஆதரவாளர்கள் 6 பேர் கைது

Posted by - August 3, 2020
வவுனியாவில் பொதுஜன பெரமுன கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளரான முன்னாள் பிரதி அமைச்சர் மஸ்தானின் ஆதரவாளர்கள் 6 பேர் கைது…

ஸ்ரீலங்காவில் வெளிநாட்டவர்களுக்காக விமான நிலையத்தை மீண்டும் திறப்பது குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை

Posted by - August 3, 2020
ஸ்ரீலங்காவில் வெளிநாட்டவர்களுக்காக ஓகஸ்ட் முதல் வாரத்தில் விமான நிலையத்தை திறப்பதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டபோதும் தற்போது ஸ்ரீலங்காவின் விமான நிலையங்களை மீண்டும்…