பொதுத் தேர்தலில் 80 வீதமானவர்கள் வாக்களிப்பார்கள்

Posted by - August 4, 2020
நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் 80 வீதமானவர்கள் வாக்களிப்பார்கள் என தான் எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த…

யாழ். தேர்தல் மாவட்ட முடிவுகள் வியாழக்கிழமை நண்பகலுக்கு முன்னர் அறிவிக்கப்படும்

Posted by - August 4, 2020
யாழ். தேர்தல் மாவட்ட முடிவுகள் எதிர்வரும் 6ஆம் திகதி வியாழக்கிழமை நண்பகலுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டு விடும் என மாவட்டத் தெரிவத்தாட்சி…

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் 508 வாக்களிப்பு நிலையங்கள்

Posted by - August 4, 2020
இம்முறை யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் 508 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்களிப்பு நிலையங்களில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதற்கு ஏதுவாக, அதற்கு…

சுய தனிமைப்படுத்தப்பட்டோர் வாக்களிக்க விஷேட ஏற்பாடுகள்

Posted by - August 4, 2020
புதன்கிழமை நடைபெறும் பொதுத் தேர்தலின் போது சுய தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு மாலை 4.00 மணி தொடக்கம் 5.00 மணிவரை வாக்களிக்கும் வகையில்…

நஞ்சு மாலைகளை அணிந்தவர்களின் இலக்கு வெற்றி பெற்ற பின்னரே மாலை அணிவோம்

Posted by - August 3, 2020
நச்சு மாலைகளை கழுத்தில் அணிந்து போராடி மடிந்தவர்களின் இலக்கு வெற்றி பெற்று எம்மினத்திற்கு விடிவு கிடைத்த பின்னரே மேடைகளில் மாலை…

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஆதரிக்கலாம் என முடிவு செய்தேன்

Posted by - August 3, 2020
“கடந்த காலங்களில், ‘அவர்களுக்கு’ வழங்கிய மக்கள் ஆணையை, இம்முறை எமக்கு வழங்கிப் பாருங்கள்; இந்த ஐந்து வருடங்களில் உங்களுக்குச் சரிவரவில்லை…

ஸ்ரீலங்காவில் கேரள கஞ்சாவுடன் சானு மற்றும் பானு கைது

Posted by - August 3, 2020
ஸ்ரீலங்காவில் ஹேகந்தர பகுதியில் வைத்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவின் உறுப்பினரான ´அத்துருகிரய லெடியா´ என்பவரின் உதவியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்று உறுதியானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

Posted by - August 3, 2020
ஸ்ரீலங்காவில் மேலும் 04 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2,828 ஆக…

ஹாங்காங் சட்டசபை தேர்தல் ஒத்திவைப்புக்கு அமெரிக்கா கண்டனம்

Posted by - August 3, 2020
ஹாங்காங் சட்டசபை தேர்தல் ஒத்திவைப்புக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் செப்டம்பர் மாதம் 6ந்…