ஸ்ரீலங்காவில் கேரள கஞ்சாவுடன் சானு மற்றும் பானு கைது

250 0

ஸ்ரீலங்காவில் ஹேகந்தர பகுதியில் வைத்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவின் உறுப்பினரான ´அத்துருகிரய லெடியா´ என்பவரின் உதவியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சானு மற்றும் பானு என்ற இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து 20.5 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.