நாட்டில் உற்பத்தி மற்றும் சேவைகள் ஒக்டோபரில் அதிகரிப்பு

Posted by - November 19, 2025
கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2025 ஒக்டோபரில் உற்பத்தி மற்றும் சேவைகள் நடவடிக்கைகள் இரண்டிலும் விரிவடைதலை காட்டுவதாக இலங்கை மத்திய வங்கி…

மலையக ரயில் சேவைக்கு பாதிப்பு

Posted by - November 19, 2025
கொழும்பில் இருந்து பதுளை செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் நானுஓயா ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.…

நாட்டில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை!

Posted by - November 19, 2025
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ,…

உள்நாட்டு உருளைக்கிழங்கு விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க குறுகிய, மத்திய, நீண்டகாலத் திட்டங்கள் உருவாக்கப்படும் – கே.டீ. லால்காந்த

Posted by - November 18, 2025
உருளைக்கிழங்கு விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் விவசாயிகள் மீது அதிக கவனம் செலுத்தி, நுகர்வோருக்கும் எந்த அநீதியும் ஏற்படாத வகையில்…

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் : சம்பவ இடத்திற்கு சென்ற கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளது என்ன ?

Posted by - November 18, 2025
திருகோணமலை சம்பவம் பௌத்த மதத்தின் உரிமையை கேள்விக்குறியாக்கியுள்ளது என கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் கொட்டும் மழையில் சத்தியாக்கிரக போராட்டத்தில்!

Posted by - November 18, 2025
திருகோணமலை – புல்மோட்டை கனிய மணல் கூட்டுத் தாபனத்தில் பணியாற்றி வரும் 83 ஊழியர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்கப்படவில்லை என…

முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைக்கான நீதியைப் பெற்றுத்தர அரசு ஒத்துழைக்க வேண்டும்

Posted by - November 18, 2025
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலைக் குற்றவாளிகளான அப்போதைய ஆட்சியாளர்களையும், படைத்தரப்பினரையும் பன்னாட்டு நீதி விசாரணைக்கு உட்படுத்தி, தமிழினப்படுகொலைக்கான நீதியைப் பெற்றுத் தருவதற்கு…

டக்ளஸ் தேவானந்தா உருவாக்கிய குடியேற்றங்களே திருமலையை பாதுகாக்கின்றனவாம்!

Posted by - November 18, 2025
இலங்கையின் அரசியல் யதார்த்தத்தினை புரிந்துகொண்டு இலாவகமாக விடயங்களை கையாளக்கூடிய ஒருவர் இல்லை என்பதை திருகோணமலையில் கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்ற…

மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு விளக்கமறியல்!

Posted by - November 18, 2025
மொரட்டுவை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஆசிரியரை எதிர்வரும் டிசம்பர் மாதம்…