மக்களிடம் போலீசார் மனிதாபிமானத்துடன் நடக்க வேண்டும்- டிஜிபி சைலேந்திர பாபு

Posted by - June 30, 2021
தமிழகத்தில் குற்றங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திர பாபு கூறினார்.

கூடங்குளம் அணுமின்நிலையம் விரிவாக்க முயற்சி: மத்திய அரசு கைவிடாவிட்டால் போராட்டம் தொடரும் – திருமாவளவன்

Posted by - June 30, 2021
தவறான பொருளாதார கொள்கையாலும் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக மத்திய அரசு செயல்பட்டு பொதுமக்களை பாழங்கிணத்தில் தள்ளியுள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசிக்காக மக்கள் போராட வேண்டாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Posted by - June 30, 2021
தமிழகத்தில் அனைவரும் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள தயாராக உள்ளனர். ஆனால் தடுப்பூசி தட்டுபாடாக உள்ளது என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் புதிய டி.ஜி.பியாக சைலேந்திரபாபு பதவியேற்றார்

Posted by - June 30, 2021
தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றபிறகு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனத்திலும் சரி, ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமனத்திலும் சரி தலைசிறந்த அதிகாரிகளையே…

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக மீட்கப்படும் வெடிபொருட்கள்!

Posted by - June 30, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மை நாட்களாக நாளாந்தம் வெடிபொருட்கள் மீட்கப்படுவதும் வெடிப்பு சம்பவங்களும் பதிவாகி வருகிறது. அந்த வகையில் நேற்றைய முன்தினம்…

கொரோனா நிறைவுக்கு வந்தவுடன் புதிய அரசியல் முன்னணி உதயமாகும் -குமார் வெல்கம

Posted by - June 30, 2021
எதிர்காலத்தில் புதிய அரசியல் முன்னணி ஒன்றை ஆரம்பித்து அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கவிருப்பதாக, முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான குமார் வெல்கம…

சாணக் குழியில் விழுந்து இரண்டரை வயது குழந்தை பலி!

Posted by - June 30, 2021
சாணக் குழி ஒன்றில் விழுந்த இரண்டரை வயதான ஆண் குழந்தையொன்று பலியான சம்பவம் மஸ்கெலியா பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. மஸ்கெலியா –…

இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு துருக்கி அரசாங்கம் தற்காலிக தடை

Posted by - June 30, 2021
இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளிலிருந்து பயணிக்கும் விமானங்களுக்குத் துருக்கி அரசாங்கம் தற்காலிக தடை விதித்துள்ளது. அந்நாட்டின் உள்துறை அமைச்சு இதுதொடர்பான…