அந்நிய செலாவணி இருப்பு பிரச்சினை உள்ளபோதும் உணவு பற்றாக்குறை ஏற்படாது-கெஹெலிய Posted by நிலையவள் - June 29, 2021 நாட்டில் அந்நிய செலாவணி இருப்பு தொடர்பான பிரச்சினை இல்லையென்று கூற முடியாது. ஆனால் இதன் காரணமாக உணவு பற்றாக்குறை ஏற்படாது.…
நாட்டை அபிவிருத்தி செய்வதில் ராஜபக்ஷகள் தோல்வி – ஜே.வி.பி Posted by நிலையவள் - June 29, 2021 நாட்டை அபிவிருத்தி செய்வதில் ராஜபக்ஷ மும்மூர்த்திகளுமே தோல்வி கண்டுள்ளனர். எனவே குடும்ப ஆட்சியொன்றுக்கு மீண்டும் வாய்ப்பளிக்காது மக்கள் சிந்தித்து செயற்பட…
தமிழகம் முழுவதும் தேமுதிக 5ந்தேதி ஆர்ப்பாட்டம்- விஜயகாந்த் அறிவிப்பு Posted by தென்னவள் - June 29, 2021 பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக மத்திய அரசை தே.மு.தி.க. கண்டிக்கிறது
கல்முனை மாநகர சபையின் சுகாதார ஊழியர்களுக்குத் தொற்று Posted by தென்னவள் - June 29, 2021 கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக கல்முனை மாநகர சபையின் 29 சுகாதார ஊழியர்கள் உட்பட பெருந்தொகையானோர் கடமைக்கு சமூகமளிக்க முடியாத…
எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து யாழில் சைக்கிள் பேரணி Posted by தென்னவள் - June 29, 2021 எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து யாழ்ப்பாணம் சைக்கிள் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் 9 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம் Posted by தென்னவள் - June 29, 2021 மட்டக்களப்பு காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 கிராம சேவகர் பிரிவும் கோறளைப்பற்று மத்தியில் ஒரு பிரிவு உட்பட…
யாழில் 58 பேருக்கு கொவிட் தொற்று; வடக்கில் 4 பேர் பலி Posted by தென்னவள் - June 29, 2021 யாழ். மாவட்டத்தில் நேற்று 58 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அத்துடன்,…
பேரறிவாளனுக்கு மேலும் 30 நாள் பரோல் Posted by தென்னவள் - June 29, 2021 பேரறிவாளனுக்கு மேலும் 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளதாக துறை அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பப்பட்டது.
‘ஸ்மார்ட் சிட்டி’ செயலாக்க திட்டத்தில் விருதை கோட்டைவிட்ட திருச்சி மாநகராட்சி Posted by தென்னவள் - June 29, 2021 மத்திய பிரதேச மாநிலம் இந்தூர், குஜராத் மாநிலம் சூரத் மாநகராட்சிகள் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை சிறப்பாக அமல்படுத்தியதற்காக ஒட்டுமொத்த…