வவுனியாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் திருட்டு

Posted by - June 26, 2021
வவுனியா நகர்ப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளன. வவுனியா பொலிஸ் நிலையத்தில் இவ்விடயம் தொடர்பாக முறைப்பாடு…

மட்டக்களப்பு – இலுப்பட்டிச்சேனை பகுதியில் யானை தாக்கி ஒருவர் பலி!

Posted by - June 26, 2021
மட்டக்களப்பு – இலுப்பட்டிச்சேனை பகுதியில் யானை தாக்கி 6 பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது வண்ண மணி கிருஷ்ணமூர்த்தி என்பவரே…

“நாய்” என கூறியிருந்தால் அதனை நிரூபித்துக் காட்டவேண்டும்-ஜெ.ரஜீவ்காந்த்(காணொளி)

Posted by - June 26, 2021
மாநகர சபை அமர்வில் குறிப்பிட்ட நபரை பார்த்து தான் “நாய்” என கூறியிருந்தால் அதனை நிரூபித்துக் காட்டவேண்டும் என தமிழ்த்…

சிறைச்சாலை கைதி ஒருவர் உண்ணாவிரதம்

Posted by - June 26, 2021
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மஹர மற்றும் வெலிகட சிறைச்சாலைகளின் கைதிகள் சிலர் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது. அதற்கு ஆதரவு…

களனி கங்கையில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்பு!

Posted by - June 26, 2021
கொழும்பு – நவகமுவ பகுதியில் களனி கங்கையில் இருந்து கைகள் கட்டப்பட்ட நிலையில் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த…

கொரோனாவால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பேராதனையில் பலி!

Posted by - June 26, 2021
கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ள பெருந்துயரச் சம்பவமொன்று பேராதனை, முருதலாவ பகுதியில் இடம்பெற்றுள்ளது. 72…

மக்கள் எதிர்பார்த்த விதமாக ஜனாதிபதியின் உரை அமையவில்லை – ஐக்கிய மக்கள் சக்தி

Posted by - June 26, 2021
நாட்டு மக்களுக்கான ஜனாதிபதியின் உரை தொடர்பாக விமர்சிக்க ஐக்கிய மக்கள் சக்தி இன்று (26) விசேட ஊடக சந்திப்பை ஏற்பாடு…

புதைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி கண்டுபிடிப்பு

Posted by - June 26, 2021
தங்கல்ல, நாகுலுகமுவ பகுதியில் உள்ள வீடொன்றின் பின்னால் புதைத்து வைக்கப்பட்டிருந்த ரி56 ரக துப்பாக்கி ஒன்று மற்றும் அதற்கான தோட்டாக்கள்…

தொற்றாளர்கள் அதிகரித்தால் மீண்டும் பயணக் கட்டுப்பாடு! – இராணுவத் தளபதி

Posted by - June 26, 2021
நாட்டில் அமுலில் இருந்த பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் வாரங்கள் தொடர்பில் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.…