பாடசாலையின் முதல்வர் சுகவீனத்தால் மரணம்.

Posted by - June 28, 2021
வவுனியா இறம்பைக்குளம் மகளீர் மகாவித்தியாலத்தின் முதல்வர் அருட்சகோதரி ஜெயநாயகி செபமாலை சுகவீனம் காரணமாக இன்று (28) மரணமடைந்தார். கடந்த சில…

சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது

Posted by - June 28, 2021
பிலியந்தலை, நிவந்திடிய பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி சூதாட்டத்தில் ஈடுபட்டமைக்காக ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 29 முதல் 64…

பஸ் மற்றும் ரயில் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - June 28, 2021
மாகாணங்களுக்குள் சேவையில் ஈடுபடும் பஸ் மற்றும் ரயில் சேவைகளின் எண்ணிக்கை இன்று முதல் அதிகரிப்படவுள்ளன. இதேவேளை, மாகாணங்களுக்கு இடையிலான பஸ்…

இன்று காலை முதல் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு….

Posted by - June 28, 2021
இன்று( 28) காலை முதல் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய…

சுகாதார பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த நபர் விளக்கமறியலில்

Posted by - June 28, 2021
மஹியங்கனை பகுதியில் சுகாதார பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழர்களை ஒருபோதும் ஏமாற்றாதாம் கோட்டாபய அரசு! – தினேஷ் குணவர்தன

Posted by - June 28, 2021
கடந்த நல்லாட்சி அரசுதான் தமிழ் மக்களை ஏமாற்றி ஆட்சி நடத்தியது. கோட்டாபய அரசு ஒருபோதும் தமிழ் மக்களை ஏமாற்றாது. தமிழ்…

மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியம்

Posted by - June 28, 2021
தங்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்காக, எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்காவிட்டால், மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட…

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 428 பேர் கைது!

Posted by - June 28, 2021
நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்காக 428 பேர் கடந்த 24 மணிநேரத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (27)…

பால் மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சிமென்ட் விலை அதிகரிக்கப்படுமா?

Posted by - June 28, 2021
பால் மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சிமென்ட் விலையை அதிகரிக்க இதுவரை எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என…