அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகளால் சீனர்கள் இலங்கைக்குள் அனுமதியின்றி நுழையும் நிலை ஏற்பட்டுள்ளது. புலனாய்வு பிரிவு உட்பட பாதுகாப்பு கட்டமைப்புக்களின் பதவிகளில்…
வெளிநாடுகளுக்கு தொழில் வாய்ப்பு பெற்றுச் சென்ற 142 இலங்கையர்கள் கொவிட்-19 வைரஸால் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான குசல் மெண்டிஸ்,நிரோஷன் திக்வெல்ல மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோர் உடனடியாக அணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். இதனை…
சீன நிறுவனம் கடலட்டை வளர்ப்பில் ஈடுபடுவது வெளிச்சமாகியுள்ளது என தெரிவித்துள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் எமது கடல்வளத்தை…
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடையே, பதிவாகும் கொவிட்-19 நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றமை தொடர்பில், அதிக அவதானம் செலுத்துவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி