5 மாவட்டங்களைச் சேர்ந்த பல கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன

Posted by - June 29, 2021
நாட்டில் மேலும் சில மாவட்டங்களுக்குட்பட்ட பல கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று(29) அதிகாலை 6…

ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவு பத்திரிக்கையாளர் கைது

Posted by - June 29, 2021
ஆப்பிள் டெய்லி பத்திரிக்கையின் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டதால் அந்தப் பத்திரிக்கை தனது பதிப்பை கடந்த வாரம் நிறுத்தியது.

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 455 பேர் கைது!

Posted by - June 29, 2021
நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 455 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர்…

தவறாக வெளியிட்ட இந்திய வரைபடம் நீக்கம் – டுவிட்டர் இந்தியா நிறுவன இயக்குனர் மீது வழக்குப்பதிவு

Posted by - June 29, 2021
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளை தனி நாடாகச் சித்தரித்து டுவிட்டர் நிறுவனம் இந்திய வரைபடத்தை வெளியிட்டது.

சீனர்கள் நாட்டுக்குள் நுழையும் சூழலை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது – பொன்சேகா

Posted by - June 28, 2021
அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகளால் சீனர்கள் இலங்கைக்குள் அனுமதியின்றி நுழையும் நிலை ஏற்பட்டுள்ளது. புலனாய்வு பிரிவு உட்பட பாதுகாப்பு கட்டமைப்புக்களின் பதவிகளில்…

வெளிநாடுகளில் தொழிலுக்குச் சென்ற 142 இலங்கையர்கள் கொரோனாவுக்குப் பலி

Posted by - June 28, 2021
வெளிநாடுகளுக்கு தொழில் வாய்ப்பு பெற்றுச் சென்ற 142 இலங்கையர்கள் கொவிட்-19 வைரஸால் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கை அணியிலிருந்து மூவர் இடைநிறுத்தம்!

Posted by - June 28, 2021
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான குசல் மெண்டிஸ்,நிரோஷன் திக்வெல்ல மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோர் உடனடியாக அணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். இதனை…

சீன நிறுவனம் கடலட்டை வளர்ப்பில் ஈடுபடுவது வெளிச்சமாகியுள்ளது- எமது கடல்வளத்தை வெளிநாட்டவர்கள் சுரண்டும் நிலை உருவாகியுள்ளது – சுமந்திரன்

Posted by - June 28, 2021
சீன நிறுவனம் கடலட்டை வளர்ப்பில் ஈடுபடுவது வெளிச்சமாகியுள்ளது என தெரிவித்துள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் எமது கடல்வளத்தை…

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடையே அதிக தொற்றாளர்கள்-ஹேமந்த ஹேரத்

Posted by - June 28, 2021
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடையே, பதிவாகும் கொவிட்-19 நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றமை தொடர்பில், அதிக அவதானம் செலுத்துவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.…