38 பயணிகளுடன் பயணித்த பஸ் பொலிஸாரினால் மடக்கிப் பிடிப்பு

Posted by - July 1, 2021
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி மட்டக்களப்பில் இருந்து கொழும்பு வந்த தனியார் பேருந்தின் சாரதி, நடத்துனர் மற்றும் பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்து ஆலயங்களில் திருவிழாக்களுக்கு சுகாதார அமைச்சு அனுமதி – மட்டு. அரச அதிபர்

Posted by - July 1, 2021
இந்து ஆலயங்களில் வழக்கமான பூஜைகள், பிரார்த்தனைகள் மற்றும் ஆலய திருவிழாக்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையினருடன் அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும்…

அரசியல் கைதிகளை வைத்து அரசியல் நடத்த வேண்டாம்-சஜித் பிரேமதாஸ

Posted by - July 1, 2021
அரசியல் கைதிகளை வைத்து அரசியல் நடத்த வேண்டாம் என்று அரச தரப்பினர் உள்ளிட்ட அரசியல் வாதிகளை கேட்டுக்கொள்கின்றேன். அதேவேளை, பயங்கரவாத…

2 ஆவது நாளாக தொடரும் உண்ணாவிரத போராட்டம்

Posted by - July 1, 2021
பொகவந்தலாவ, கொட்டியாகலை தோட்ட தொழிலாளர்களின் உண்ணாவிரத போராட்டம் 2 ஆவது நாளாக இன்று (01) முன்னெடுக்கப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.…

பாண் விலையை 10 ரூபாவால் அதிகரிக்குமாறு கோரிக்கை!

Posted by - July 1, 2021
பாண் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்குமாறு அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் கோதுமை…

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய தனியார் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் மற்றும் பயணிகள் கைது!

Posted by - July 1, 2021
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி மட்டக்களப்பில் இருந்து கொழும்பு வந்த தனியார் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் மற்றும் பயணிகள் கைது…

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட கொக்குவில் எல்லை வீதி திருத்தம்!

Posted by - July 1, 2021
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட கொக்குவில் எல்லை வீதி 1ம் குறுக்கு வீதிக்கு தாரிடல் வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாநகர…

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த உர மூடைகள் மீட்பு

Posted by - July 1, 2021
நானு ஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா பகுதியில் நிவாரண விலையில் விற்பனை செய்வதற்காக பெற்றுக்கொடுக்கப்பட்ட ஒரு தொகை உர மூட்டைகளை

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தாதியர்கள் பணி புறக்கணிப்பு!

Posted by - July 1, 2021
பதவி உயர்வு மற்றும் தாதியர் யாப்பில் மாற்றங்களை ஏற்படுத்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா வைத்திய சாலை தாதியர்களும்…

சிறுமி விற்பனை தொடர்பில் பிரதி தவிசாளர் உள்ளிட்ட மூவர் கைது!

Posted by - July 1, 2021
சிறுமியொருவரை கல்கிசையில் இணையம் ஊடாக பாலியல் நடவடிக்கைகளுக்கு விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் மேலும் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மிஹிந்தலை பிரதேச…