உத்தரபிரதேசத்தில் அதிசயம்- ஒரே மரத்தில் காய்க்கும் 121 வகையான மாம்பழங்கள்

Posted by - July 2, 2021
முகலாயர் மன்னர்கள் ஆட்சியில் பாரசீகத்தில் இருந்து பல்வேறு வகையான மரங்கள் வட மாநிலங்களுக்கு கொண்டு வரப்பட்டு வளர்க்கப்பட்டன.

மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் 150 மாணவர்களை சேர்க்க அனுமதி- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Posted by - July 2, 2021
தமிழக முதல்-அமைச்சர் பொறுப்பேற்றவுடன் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கட்டுமான பணிகளை உடனே தொடங்க…

ஜாக்கிரதையா இருங்க… இதன் ஆதிக்கம் வரப்போகுது… எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார அமைப்பு

Posted by - July 2, 2021
புதிய வகையான கவலைக்குரிய வைரஸ்களின் அதிவேக பரிமாற்றத் தன்மை என்பது நீண்ட காலத்துக்கு நடவடிக்கைகளை பராமரித்து வர தேவையாக இருக்கலாம்.

உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக நிலைப்பாடு என்ன?- பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

Posted by - July 2, 2021
சசிகலா அதிமுக நிர்வாகிகளுடன் தொலைபேசியில் பேசுவது, அக்கட்சியின் தனிப்பட்ட விஷயம். அதுபற்றி நான் கருத்து சொல்ல முடியாது.உடல்நலக்குறைவால் மறைந்த தே.மு.தி.க. நிர்வாகிகளுக்கு அஞ்சலி…

கடந்த 24 மணிநேரத்தில் 325 பேர் கைது

Posted by - July 2, 2021
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப்…

அஹ்னாப் ஜஸீமினின் தடுப்பு காவல் சட்டவிரோதமானது – சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன்

Posted by - July 2, 2021
நவரசம்” என்ற கவிதைத் தொகுப்பு புத்தகத்தை எழுதியமைக்காக ; கைது செய்யப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞரை, பயங்கரவாத…

ஹபரனை சம்பவம் – விசாரணைக்கு இருவர் அடங்கிய குழு நியமனம்!

Posted by - July 2, 2021
ஹபரனை பகுதியில் ஏற்பட்ட முறுகல் நிலைமை தொடர்பிலான அடுத்தகட்ட நடவடிகைகளை முன்னெடுப்பதற்கு பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியினால்…

மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

Posted by - July 2, 2021
நீர்கொழும்பு – தலுபொத்த பிரதேசத்தில் பெருந்தொகையான மதுபானம் மற்றும் சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைப்பற்றப்பட்ட மதுபானம் மற்றும்…

தாதியர் சங்கங்களின் போராட்டம் இன்றும் தொடர்கிறது!

Posted by - July 2, 2021
பதவி உயர்வு மற்றும் தாதிய கொடுப்பனவு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து 3 தாதியர் சங்கங்கள் நேற்று ஆரம்பித்த  சுகயீன…

கௌதாரிமுனைக்கு சிறிதரன் குழுவினரை ஏற்றிச்சென்ற படகோட்டி இராணுவப் புலனாய்வாளர்களால் விசாரணை!

Posted by - July 2, 2021
கிளிநொச்சி மாவட்டம், பூநகரி – கௌதாரிமுனையில் கடலட்டைப் பண்ணையைப் பார்வையிடச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்…