நீண்டகாலமாக எாிபொருள் தாங்கி ஊர்தியில் கஞ்சா கடத்திவந்த மூவர் கைது! Posted by நிலையவள் - July 4, 2021 எரிபொருள் கொண்டு செல்லும் தாங்கி ஊர்தியின் மூலம் கஞ்சாவைக் கடத்திய, தாங்கி ஊர்தி சாரதியும், உதவியாளர்கள் இருவரும் மீரிகம காவல்துறையின்…
மனிதநடத்தைக் கோலத்தில் மனவெழுச்சிஈர்ப்புப் பருமன் செலுத்தும் தாக்கம்-மருத்துவர் யமுனாநந்தா Posted by நிலையவள் - July 4, 2021 மனவெழுச்சி ஈர்ப்புப் பருமன் ( Emotional Gravity) ஒருவரின் வாழும் சூழலின் நிலையில் தங்கி உள்ளது. ஈர்ப்புவிசையானது சூழலில் சடத்துவப்…
சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் ஆண் ஒருவர் கைது! Posted by நிலையவள் - July 4, 2021 மட்டக்களப்பு காத்தான்குடி காவற்துறை பிரிவிலுள்ள பகுதியில் 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 43 வயதுடைய ஆண் ஒருவரை…
காத்தான்குடியில் கஞ்சா மற்றும் ஹரோயினுடன் 3 பேர் கைது! Posted by நிலையவள் - July 4, 2021 மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் கஞ்சா மற்றும் ஹரோயின் போதைப் பொருளுடன் 3 பேரை நேற்று சனக்கிழமை (03) கைது செய்துள்ளதாக…
மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயரிழப்பு! Posted by நிலையவள் - July 4, 2021 மட்டக்களப்பு கரடியனாறு காவற்துறை பிரிவிலுள்ள குடாவெட்டை வயற் பிரதேசத்தில் மாடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்ட ஒருவர் காட்டு யானை தாக்கி…
வீட்டுத் திட்ட பயனாளிகள் தெரிவில் முறைகேடுகள்!-க.மகேசன் Posted by நிலையவள் - July 4, 2021 போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடு வழங்கும் திட்டத்தில் பயனாளிகள் தெரிவில் முறைப்பாடுகள் கிடைத்த வண்ணம் உள்ளன என யாழ்ப்பாணம் மாவட்டச்…
கடந்த 24 மணி நேரத்தில் வாகன விபத்துக்களினால் 9 பேர் பலி! Posted by நிலையவள் - July 4, 2021 கடந்த 24 மணிநேரத்தில் வாகன விபத்துக்களினால் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.காவல்துறை பேச்சாளர் பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத்…
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 417 பேர் கைது! Posted by நிலையவள் - July 4, 2021 கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 417 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர்…
சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களை முறையிடுமாறு சிறுவர் வேண்டுகோள்! Posted by நிலையவள் - July 4, 2021 சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களை முறையிடுமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 1929…
பசில்-விமல் சந்திப்பு! Posted by நிலையவள் - July 4, 2021 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிறுவுனர் பசில் ராஜபக்ச மற்றும் அமைச்சர் விமல் வீரவங்ச ஆகியோருக்கு இடையில் மிகவும் இரகசிய…