கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களுக்கு கிடைத்த அங்கீகாரம்!

Posted by - July 4, 2021
உலகின் ஆரோக்கியமான 600 விமான நிலையங்களுள் கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டீ.வி…

பஷில் வருகைக்கு பின்னர் அரசியலில் மாற்றங்கள் ஏற்படும் – ரோஹித அபேகுணவர்தன

Posted by - July 4, 2021
தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்த பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷவின் ஒத்துழைப்பு அவசியமானதாகும். பஷில் ராஜபக்ஷவின் நாடாளுமன்ற வருகைக்கு…

‘தோர்’ சிங்கத்துக்கு அல்பா திரிபு

Posted by - July 4, 2021
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் உள்ள தோர் என்ற சிங்கத்துக்கு, பிரித்தானியாவில் பரவும் அல்பா கொரோனா வைரஸ் திரிபு தொற்று இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.…

மின்சார வீட்டுப்பாவனை இறக்குமதிக்கு தடை விதிக்க தீர்மானம் இல்லை – நிதியமைச்சு

Posted by - July 4, 2021
கைப்பேசிகள், தொலைக்காட்சிகள் மற்றும் குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்ட மின்சார வீட்டுப்பாவனை பொருட்களின் இறக்குமதியை தடை செய்வது தொடர்பில் எவ்வித தீர்மானமும்…

எங்களுடைய நிலங்கள் பறிபோய் கொண்டிருக்கின்றதென ஆண்டவர் மேல் பழியை போட்டுவிட்டு இருக்க முடியாது- செல்வம் அடைக்கலநாதன்

Posted by - July 4, 2021
ஆண்டவன் காப்பாற்ற வேண்டும் என்று ஆண்டவர் மேல் பழியை போட்டுவிட்டு இருக்க முடியாது ஒவ்வொரு அங்குலமாக எங்களுடைய நிலங்கள் பறிபோய்…

க. பொ. த உயர்தரப் பரீட்சை விண்ணப்பம் நாளை முதல் ஏற்றுக்கொள்ளப்படும்!

Posted by - July 4, 2021
இவ்வருடம் கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர்தரப் பரீட்சை அனுமதிக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் இணையத்தளம் ஊடாக மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக பரீட்சை…

உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு!

Posted by - July 4, 2021
டயகம காவல்துறை பிரிவுக்குட்பட்ட வேவர்லி தோட்டத்தை அண்மித்த பகுதியில் உள்ள ஆக்ரோயா ஆற்றின் ஓரத்தில் காணப்படும் புற்தரையில் இன்று (04)…

சுகாதார வழிமுறைகள் அடங்கிய புதிய சுற்றறிக்கை!

Posted by - July 4, 2021
நாடளாவிய ரீதியில்  நாளை வரை நீடிக்கப்பட்டுள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார…

ராஜபக்ச குடும்பத்தினர் மத்தியில் விரிசல் ஏற்பட்டுள்ளது என காண்பிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன

Posted by - July 4, 2021
ராஜபக்ச குடும்பத்தினர் மத்தியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக காண்பிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன சமூக ஊடகங்கள் மையஊடகங்களை பயன்படுத்தி திட்டமிட்ட வகையில் இந்த…