தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 234 பேர் கைது! Posted by நிலையவள் - July 10, 2021 தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் 234 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டிருக்கின்ற…
மண்மேடு சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு Posted by நிலையவள் - July 10, 2021 கம்பளை, தொலஸ்பாகே பகுதியில் உள்ள வீட்டின் மீது மண்மேடு சரிந்து விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 76 வயது நபர்…
ரணில் மற்றும் மஹிந்தவிற்கு இடையில் அரசியல் கலந்துரையாடல் இடம்பெறவில்லை – ஐ.தே.க Posted by நிலையவள் - July 10, 2021 ரணில் விக்ரமசிங்கவுக்கும் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையே கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற சந்திப்பு அரசியல் ரீதியானது அல்ல என ஐக்கிய தேசியக்…
இரசாயன உரங்களை இறக்குமதி செய்யும் தீர்மானம் இல்லை Posted by நிலையவள் - July 10, 2021 அரசாங்கம் இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என ஜனாதிபதியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும் எதிர்காலத்திலும்…
யாழில் கவனயீர்ப்பு போராட்டம் ! Posted by நிலையவள் - July 10, 2021 பல கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்கத்துக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச…
பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தும் புதிய சுற்றறிக்கை வெளியீடு Posted by நிலையவள் - July 10, 2021 பயணக் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த இன்று (10) முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புதிய சுற்றறிக்கை ஒன்றை, சுகாதார…
எரிபொருள் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு! Posted by நிலையவள் - July 10, 2021 சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளின் இளவரசர்கள் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் கச்சா எண்ணெய் விலை 6…
13.5 மில்லியன் ரூபா பணத்துடன் சந்தேகநபர்கள் இருவர் கைது! Posted by நிலையவள் - July 10, 2021 அத்துருகிரிய பகுதியில் 13.5 மில்லியன் ரூபா பணத்துடன் சந்தேகநபர்கள் இருவரை காவல்துறை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். கொலன்னாவை மற்றும்…
யாழில் பாடசாலை உத்தியோகத்தர்கள் 5,957 பேருக்கு முதலாவது டோஸ்! Posted by நிலையவள் - July 10, 2021 யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று ஆசிரியர்கள், அதிபர்கள் உள்ளிட்ட பாடசாலை உத்தியோகத்தர்கள் 5 ஆயிரத்து 957 பேருக்கு கொரோனாத் தடுப்பூசியின் முதலாவது…
கேகாலையில் ஒரு பகுதி தனிமைப்படுத்தலில்-6 பிரதேசங்கள் விடுப்பு! Posted by நிலையவள் - July 10, 2021 கேகாலை மாவட்டத்தின் மலவிட கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட கோலிந்த தோட்டத்தின் 03 ஆம் பகுதி இன்று(10) அதிகாலை 6 மணிமுதல்…