30 மாவட்டங்களில் கொரோனா பரவல் மிகவும் குறைந்தது

Posted by - July 13, 2021
சென்னையில் ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு பொதுமக்களின் நடமாட்டம் அதிகமாக இருந்து வருகிறது. இருப்பினும் நோய் பரவல் அதிகரிக்கவில்லை.

ராமேசுவரத்துக்கு மேலும் 2 மாதங்கள் ரெயில் போக்குவரத்து ரத்து- புதிய பாலப்பணியால் பாதிப்பா?

Posted by - July 13, 2021
சென்னையில் இருந்து ராமேசுவரம் வந்த சேது எக்ஸ்பிரஸ் ரெயில் தூக்குப்பாலம் வழியாக வரும்போது சென்சார் கருவி ஒன்றில் இருந்து சத்தம்…

தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக பொறுப்பேற்றார் லியோனி

Posted by - July 13, 2021
மாணவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் தேவையற்ற பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் என்று பாடநூல் கழக தலைவராக பொறுப்பேற்ற லியோனி கூறினார்.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது?- அமைச்சர் விளக்கம்

Posted by - July 13, 2021
முதலமைச்சர் சொல்லும் வழிகாட்டுதல்படி பள்ளிகளை திறக்க முடிவு செய்வோம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை…

கொரோனா தோன்றியதை கண்டறிய 2 ஆண்டுகள் ஆகிவிடும்- ரஷிய விஞ்ஞானி தகவல்

Posted by - July 13, 2021
கொரோனா தோன்றியதை குறித்து விசாரணை நடத்த உலக சுகாதார நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, கடந்த ஜனவரி மாதம் சீனாவுக்கு…

ஈராக்கில் சோகம் – கொரோனா மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 44 நோயாளிகள் பலி

Posted by - July 13, 2021
ஈராக்கில் கொரோனா மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்துக்கு காரணமான மருத்துவமனை டீன் கைது செய்யப்பட்டு உள்ளார்.

சமூக வலைதளங்களில் சுதந்திரம் இருக்க வேண்டியது அவசியம் – சுந்தர் பிச்சை

Posted by - July 13, 2021
சில நாடுகளில் சமூக வலைதளங்களில் மீது சுதந்திரத்தின் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

உழவர்களை கைவிட மாட்டேன்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

Posted by - July 13, 2021
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்’ என்ற பழமொழியை சுட்டிக்காட்டி முகநூல் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.நம் உயிர் வளர்க்கும் உழவர்களை…

விண்வெளியில் இருந்து பூமியை பார்த்தது வியப்பூட்டும் அனுபவம்- ஸ்ரீஷா பாண்ட்லா

Posted by - July 13, 2021
விண்வெளிக்கு செல்வது சிறுவயது முதலே எனது கனவு. தற்போது அந்த கனவு நனவாகி இருக்கிறது என்று விண்வெளிக்கு பயணம் மேற்கொண்ட…

2 தடுப்பூசிகளை கலந்து போடுவதால் ஆபத்து ஏற்படலாம்- உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

Posted by - July 13, 2021
கொரோனாவுக்கு 3-வது டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு அனுமதி அளிப்பதற்கான போதிய ஆதாரங்கள், தரவுகள் இப்போது இல்லை.