மலசலகூடங்கள் அமைக்க 57 குடும்பங்களுக்கு நிதியுதவி

Posted by - July 13, 2021
திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேசத்தில் மலசலகூட வசதிகளற்ற 57 ஏழைக் குடும்பங்களுக்கு  மலசலகூடங்கள் அமைத்துக் கொள்வதற்கு, மூதூர் பிரதேச செயலக…

’பூநகரி பண்ணையை அகற்றாவிட்டால் நாம் பண்ணை அமைப்போம்’

Posted by - July 13, 2021
கிளிநொச்சி – பூநகரி பகுதியிலுள்ள சீன நிறுவனத்தின் கடலட்டைப் பண்ணையை அரசாங்கம் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், வடபகுதி மீனவர்களுடன் இணைந்து,…

யாழில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6015 ஆக அதிகரிப்பு!

Posted by - July 13, 2021
யாழில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6ஆயிரத்து 15 ஆக அதிகரித்துள்தாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.…

தடுப்பூசி பெற்றுக்கொண்ட அதிபர் திடீர் உயிரிழப்பு

Posted by - July 13, 2021
யாழ்ப்பாணம் – சுன்னாகம் ஸ்கந்தவரோதயா ஆரம்பப் பாடசாலை அதிபர், நேற்று முன்தினம் (11) திடீர் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மணமக்களுக்கு மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க அனுமதி!

Posted by - July 13, 2021
திருமண பந்தத்தில் இணையவுள்ள மணமகன் மற்றும் மணப்பெண் ஆகியோர் வெவ்வேறு மாகாணங்களில் வசிப்பவர்களாயின் பயணக்கட்டுப்பாட்டின்போது, அவர்கள் மாகாணங்களுக்கு இடையில் பயணிப்பதற்கான…

மட்டக்களப்பில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த இளைஞனுக்கு விளக்கமறியல்!

Posted by - July 13, 2021
மட்டக்களப்பு காவல்துறை பிரிவிலுள்ள பிரதேசத்தில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த 21 வயதுடைய இளைஞனை எதிர்வரும்…

சட்டத்துக்குப் புறம்பாக பயணிக்க அரசு முயற்சி- ஐக்கிய தேசியக் கட்சி

Posted by - July 13, 2021
எல்லா வழிகளிலும் தோல்வி கண்டுள்ள இந்த அரசு, தற்போது அடக்குமுறை எனும் ஆயுதத்தைக் கையிலேந்தி சட்டத்துக்குப் புறம்பாகப் பயணிக்க முற்படுகின்றது.…

மட்டக்களப்பில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்!

Posted by - July 13, 2021
மட்டக்களப்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை, இன்றும் (13) முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பு- மகாஜனக்கல்லூரியின் ஒன்றுகூடல் மண்டபத்தில், கொரோனா தடுப்பூசிகள்…