ரிஷாட் பதியுதீனின் வீட்டில் சேவையாற்றி வந்த சிறுமி உயிரிழப்பு!

Posted by - July 16, 2021
பொரள்ள, பௌத்தாலோக மாவத்தையில் உள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் சேவையாற்றி வந்த 16 வயதுடைய சிறுமி ஒருவர்…

கொரோனா தொற்று பரவலால் பருத்தித்துறை நகரம் முடக்கம்!

Posted by - July 16, 2021
யாழ்., பருத்தித்துறை நகரம் நேற்று மாலை முதல் மறு அறிவித்தல் வரையும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத் தரப்பினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால்…

இங்கிலாந்தை உலுக்கும் கொரோனா – ஒரே நாளில் 48,553 பேருக்கு பாதிப்பு

Posted by - July 16, 2021
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று கடந்த சில நாட்களாக இங்கிலாந்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மன்னார் நடுக்குடா மின் உற்பத்தி நிலையத்தினை டலஸ் அழகப்பெரும திறந்து வைப்பு

Posted by - July 16, 2021
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள நடுக்குடா பகுதியில் அமைக்கப்பட்ட நடுக்குடா காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தினை நேற்றைய தினம் …

அமெரிக்காவில் புதிய கொரோனா பாதிப்பு இரண்டு மடங்காக அதிகரிப்பு

Posted by - July 16, 2021
கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்திருப்பதில், டெல்டா வகை கொரோனாவின் தாக்கம் காரணமாக இருக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கில் மேலும் தளர்வுகள் – அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

Posted by - July 16, 2021
இன்று நடைபெறும் கூட்டத்தில் உயர் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளைத் திறப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒட்டுசுட்டான் புளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி!

Posted by - July 16, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் காவற்துறை பிரிவுக்குட்பட்ட ஒட்டுசுட்டான் முல்லைத்தீவு வீதியின் புளியங்குளம் பகுதியில் இன்று அதிகாலை வேளை மாட்டுடன் மோதுண்டு…

நாடு திரும்பிய திகாம்பரம் சிறிகொத்தவில் இரகசியப் பேச்சு!

Posted by - July 16, 2021
தனிப்பட்ட தேவைக்காக வெளிநாடு சென்றிருந்த தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் நாடு திரும்பிய நிலையில் ஐக்கிய தேசியக்…

முழு அரசுக்கும் எதிராகவே பிரேரணை வர வேண்டும் சஜித் அணியிடம் ரணில் வலியுறுத்து

Posted by - July 16, 2021
ஐக்கிய மக்கள் சக்தியால் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை முழு அரசுக்கும் எதிரான பிரேரணையாக…

மேகதாது அணை விவகாரம் – தமிழக அனைத்துக் கட்சி குழு டெல்லி சென்றது

Posted by - July 16, 2021
மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என தமிழக அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.