தமிழினவழிப்புக்கு அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி புருசல்ஸ்  அரசியல் மையங்களில் கவனயீர்பு ஒன்றுகூடல் 26/07/2021

Posted by - July 17, 2021
தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையையும், தமிழர்களுக்குத் தமிழீழமே தீர்வு என்பதனையும் வலியுறுத்தி ஐரோப்பிய   நாடுகளை ஊக்குவிக்கும் முகமாக…

கொவிட் தொற்றுக்குள்ளான குழந்தைகளுக்கு ஏற்படும் புதிய வகை நோய்

Posted by - July 17, 2021
கொவிட் தொற்றுக்கு உள்ளானதன் பின்னர் உள்ளக உடல் உபாதைகளுக்கு உள்ளான 34 குழந்தைகள் இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களுள் 21…

சேவரத்தினா ஜெயபாலசிங்கம் அவர்களின் நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு.

Posted by - July 17, 2021
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலத்தில் தேசியத் தலைவருக்குப் பக்கபலமாக பல இராணுவ நெருக்கடிகளுக்கு மத்தியில்> தொடர் உதவிகளையும் பங்களிப்புக்களையும்…

ரிஷாத் வீட்டில் பணியில் இருந்த சிறுமி உயிரிழப்பு – சட்டரீதியான தீர்வினை கோரியுள்ள ஜீவன்

Posted by - July 17, 2021
முன்னாள் அமைச்சரும்,  நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணியில் இருந்த நிலையில் உயிரிழந்த சிறுமிக்கு சட்டரீதியான தீர்வினை பெற்றுத்தருமாறு…

சிற்றாலயங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பில் துரித விசாரணை நடத்தப்பட வேண்டும் – செல்வம் அடைக்கலநாதன்

Posted by - July 17, 2021
மன்னார் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆலயம் மற்றும் சிற்றாலய சொரூபங்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில்…

பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

Posted by - July 17, 2021
276 உதவி பொலிஸ் அதிகாரிகளின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரச சேவை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்…

பயணக் கட்டுப்பாடுகளை மீறி பயணம் செய்ய முயன்ற 74 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்

Posted by - July 17, 2021
மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை மீறி நேற்றைய தினம் பயணிக்க முற்பட்ட 74 பேர் திருப்பி அனுப்பப் பட்டனர் என பொலிஸ்…

தலைமன்னாரில் சிதைவடைந்த நிலையில் சடலம் மீட்பு

Posted by - July 17, 2021
தலைமன்னார் கடற்பரப்பில் நேற்று வெள்ளிக்கிழமை காலை கடல் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்ட கடற்படையினர் தலைமன்னார் கடற்பரப்பின் 5ஆவது தீடைப் பகுதியில்…