முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
திட்டமிடப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய ‘லலித் வசந்த’ காவல்துறை விஷேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பலியாகியுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு…