குழந்தைகளைத் தாக்கிய தந்தை கைது

Posted by - July 18, 2021
தனது குழந்தைகள் இருவரையும் மனிதாபிமானமற்ற ரீதியில் தாக்கிய தந்தையொருவர் புத்தல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். புத்தல- உடகம பிரதேசத்தைச் சேர்ந்த நபர்…

சுவிசில் சிறப்பாக நடைபெற்ற கேணல் சங்கர் அவர்களின் நினைவு சுமந்த கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி!

Posted by - July 18, 2021
26.09.2001 அன்று முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் சிறிலங்கா ஆழ ஊடுருவும் படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவடைந்த தமிழீழ வான்படையின் சிறப்புத்…

மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்- ஜனாதிபதியுடன் நாளை சந்திப்பு

Posted by - July 18, 2021
சென்னையில் இருந்து மாலை 5 மணிக்கு விமானம் மூலம் டெல்லி செல்லும் மு.க.ஸ்டாலின் இரவு தமிழ்நாடு இல்லத்தில் தங்குகிறார்

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலை பழமை மாறாமல் புதுப்பிக்க முடிவு – அமைச்சர் சேகர்பாபு தகவல்

Posted by - July 18, 2021
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் பழமை மாறாமல் புதுப்பித்தல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கோவில் நகைகளை பாதுகாக்க புதிய…

அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி அமைக்க வேண்டும்- தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

Posted by - July 18, 2021
பாலியல் தொல்லைகள் குறித்து மாணவ-மாணவிகள் அச்சமின்றி புகார் தெரிவிக்கும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி அமைக்க வேண்டும் என்று…

மக்களுக்கு போடப்பட்ட தடுப்பூசி விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

Posted by - July 18, 2021
முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதுவதோடு நிற்காமல் பிரதமருக்கு அழுத்தம் கொடுத்து தடுப்பூசி பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என…

முல்லைத்தீவு வாள்வெட்டில் ஒருவர் படுகாயம்!

Posted by - July 18, 2021
முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு, பாண்டியன் குளம், கரும்புள்ளியான் பகுதியில், நேற்று (17) நள்ளிரவு, இனந்தெரியாத நபர்கள் நடத்திய வாள்வெட்டு…

இலங்கையில் டெல்டா வைரஸ் காற்றின் ஊடாக பரவக்கூடிய அவதானம்!!

Posted by - July 18, 2021
கொவிட் 19 வைரஸின் டெல்டா வகை எதிர்காலத்தில் காற்றின் ஊடாக பரவக்கூடிய அவதானம் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன…