கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலத்தை அரசாங்கம் வாபஸ் பெற வேண்டும் – சஜித்

Posted by - July 19, 2021
பல்கலைக்கழகச் சட்டத்தில் திருத்தம் செய்வது, இந்த நாட்டில் கல்வி மற்றும் உயர்கல்வித் துறையை பாரிய நெருக்கடிக்கு தள்ளிவிட வழிவகுக்கும். அதனால்…

மட்டக்களப்பில் தமிழர் நில ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தி மக்களை காப்பாற்ற முன்வரவேண்டும்- ஞானமுத்து சிறிநேசன்

Posted by - July 18, 2021
மட்டக்களப்பு மாவட்டத்தில் மேச்சல்தரை உட்பட பல இடங்களில் உள்ள நிலங்கள் கலாச்சாரம் , தொல்லியல் நிலையங்கள் என தமிழ் மக்களுடைய…

சிறுமியின் மரணம் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்படவேண்டும் – சாணக்கியன்

Posted by - July 18, 2021
நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றியவேளை தீக்காயங்களுடன் மருத்துவமனையில் உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்படவேண்டும் என தமிழ்தேசிய…

சிறுமி மரணம் தொடர்பில் ரிஷாட் உண்மையைத் தெளிவுபடுத்தவேண்டும் – வேலுகுமார்

Posted by - July 18, 2021
“மலையக சிறுமியின் மரணம் தொடர்பில் முழுமையானதொரு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். தமது வீட்டில் நடந்த சம்பவம் தொடர்பில் உண்மை நிலவரத்தை…

நல்லூர் பகுதியில் திருட்டில் ஈடுபட்டவர் நகைகளுடன் கைது

Posted by - July 18, 2021
நல்லூர் ஆலயத்துக்கு அண்மையில் கடந்த 4ஆம் திகதி 20 லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளைத் திருடிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்…

”மேதகு” தமிழ்த் திரைப்படத்தை இணையதளத்தில் தரவிறக்கம் செய்த இருவர் கைது!

Posted by - July 18, 2021
தமிழீழ தேசியத்தலைவர்  வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ”மேதகு” தமிழ்த் திரைப்படத்தை இணையதளத்தில் தரவிறக்கம் செய்து விற்பனை…

மொட்டு அரசிலிருந்து சு.க. வெளியேறுமா? 21ஆம் திகதி ஜனாதிபதியைச் சந்தித்த பின்பே தீர்மானம் என்கிறார் தயாசிறி

Posted by - July 18, 2021
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டு அரசில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்ந்தும் நீடிப்பதா? இல்லையா? என்பது குறித்து எதிர்வரும்…

ஏறாவூர் திகிலிவெட்டை வயல் பிரதேசத்தில் கைக்குண்டு ஒன்று மீட்பு!

Posted by - July 18, 2021
மட்டக்களப்பு  ஏறாவூர் காவற்துறை பிரிவிலுள்ள திகிலிவெட்டை வயல் பிரதேசத்தில் கைக் குண்டு ஒன்று நேற்று சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்…

தெஹிவலை மிருகக்காட்சிசாலையில் மேலும் நான்கு விலங்குகளுக்கு கொரோனா!!

Posted by - July 18, 2021
தெஹிவலை மிருகக்காட்சிசாலையில் மேலும் நான்கு விலங்குகள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இரு…

வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் பதவி விலகல்

Posted by - July 18, 2021
வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் பதவியிலிருந்து விலகுவதாக, கோணலிங்கம் கருணானந்தராசா, தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் உள்ளிட்டோருக்கு கடிதம் ஊடாக…