தேசிய ரீதியான போராட்டத்திற்கு வடமாகாண அதிபர் ஆசிரியர்களை ஒத்துழைக்க கோரிக்கை! Posted by நிலையவள் - July 22, 2021 நாடு பூராகவும் அதிபர் ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தனது ஆதரவினை வழங்குவதாகவும் அதே…
வவுனியாவில் மரணத்திற்கு நீதிவேண்டி ஆர்ப்பாட்டம்! Posted by நிலையவள் - July 22, 2021 முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீன் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றி உயிரிழந்த கிசாலினிக்கு நீதிவேண்டி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (22)…
இசாலினியின் மரணம் தொடர்பான விசாரணைகள் பக்கச்சார்பின்றி நடைபெற வேண்டும் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி Posted by நிலையவள் - July 22, 2021 இசாலினியின் மரணம் தொடர்பான விசாரணைகள் பக்கச்சார்பின்றி நடைபெற வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோரியுள்ளது. இசாலினியின் மரணம்…
“பழங்குடிகளை ஆவணப்படுத்தல்” பற்றிய நூலகக் கலந்துரையாடல் Posted by தென்னவள் - July 22, 2021 நூலக நிறுவனத்தின் இணையவழி நிகழ்ச்சித் தொடரின் 10ஆவது நிகழ்வான “பழங்குடிகளை ஆவணப்படுத்தல்” பற்றிய நூலகக் கலந்துரையாடல் எதிர்வரும் 2021-07-24 சனிக்கிழமை…
இஷாலினி மரணத்தில் அரச கைக்கூலிகளுக்கும் தொடர்புள்ளதா? Posted by தென்னவள் - July 22, 2021 நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் பணி புரிந்த இஷாலினி யூட்குமார் என்னும் 15 வயதான மலையகச் சிறுமியின் மரணம்…
இன்று வந்த சீன தடுப்பூசிகள் Posted by தென்னவள் - July 22, 2021 சீனாவின் மற்றுமொரு Sinopharm தடுப்பூசி தொகுதி இன்று (22) அதிகாலை நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
சிறுமி இஷாலினியின் குடும்பத்தாரிடம் 10 மணிநேரம் வாக்குமூலம் பதிவு Posted by தென்னவள் - July 22, 2021 கொழும்பில் இருந்து டயகமவுக்கு சென்ற ஒரு சிறப்பு பொலிஸ் குழுவினர், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் இல்லத்தில் பணிபுரிந்த வேளையில்…
கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை! Posted by நிலையவள் - July 22, 2021 மட்டக்களப்பு கருவப்பங்கேணி பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை நேற்று (21) மாலை முற்றுகையிட்ட காவல்துறையினர் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட…
யாழ்.மாவட்டத்தில் 11 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!! Posted by நிலையவள் - July 22, 2021 யாழ்.மாவட்டத்தில் 11 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று…
கெமுனு வோச் படைப்பிரிவு படை முகாமில் சிப்பாய் தன்னைத் தானே சுட்டு தற்கொலை Posted by தென்னவள் - July 22, 2021 யாழ்ப்பாணம் – நாவற்குழி தெற்கு கெமுனு வோச் படைப்பிரிவு படை முகாமில் கடமையிலிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் தன்னைத் தானே…