வர்த்தக நிலையத்திற்கு தீ வைத்த கும்பல் சிக்கியது! Posted by தென்னவள் - July 22, 2021 கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் உள்ள வர்த்தக நிலையத்தில் நேற்றிரவு (21) வன்முறையில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு கைது
பணியாற்றிய வீட்டின் அந்தஸ்த்து விசாரணைகளிற்கு தடையாக விளங்ககூடாது Posted by தென்னவள் - July 22, 2021 கொவிட்19 காரணமாக பெற்றோர்களும் சிறுவர்களும் சவால்களை எதிர்கொண்டுள்ளனர். மலையகத்தில் பாடசாலை கல்வி முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளது.
கையூட்டல் பெற முயன்ற மூவர் கைது! Posted by நிலையவள் - July 22, 2021 போதைப்பொருள் வர்த்தகத்தை தொடர்வதற்காக சிலாபம் மற்றும் சீதுவை பகுதிகளில் இரண்டு பேரிடம் கையூட்டல் பெற முயன்ற இராணுவ சிப்பாய்கள் மூவர்…
யாசகர் ஒருவர் சடலமாக மீட்பு! Posted by நிலையவள் - July 22, 2021 யாழ் நகரில் மத்திய பேருந்து நிலையத்திற்கு அண்மையில் உள்ள நடைபாதை வியாபார ஒழுங்கை பகுதியில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…
சிறுவர் மற்றும் பெண்கள்மீதான துஷ்பிரையோகங்களை கட்டுப்படுத்த அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையில் வேகம் போதாது – ரவிகரன் Posted by தென்னவள் - July 22, 2021 தற்போதைய இந்த அரசாங்கத்தின் காலத்திலே இவ்வாறான பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான குற்றச்செயல்கள் இந்த நாட்டில் இடம்பெறவதாக ஐக்கிய நாடுகள்…
டயகம சிறுமியின் மரணம் குறித்த பல தகவல்களை மூடிமறைப்பதற்கு முயற்சி – மனித உரிமை செயற்பாட்டாளர் குற்றச்சாட்டு Posted by தென்னவள் - July 22, 2021 முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிப் பெண்ணாகப் பணிபுரிந்த வேளை தீக்காயங்கள் காரணமாக சிறுமி உயிரிழந்தமை குறித்த தகவல்களை…
யாழ். புதிய இந்திய துணைத்தூதராக ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார்.! Posted by நிலையவள் - July 22, 2021 யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத்தூதராக ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் இந்திய வெளியுறவு அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத்தூதராக…
தேசிய ரீதியான போராட்டத்திற்கு வடமாகாண அதிபர் ஆசிரியர்களை ஒத்துழைக்க கோரிக்கை! Posted by நிலையவள் - July 22, 2021 நாடு பூராகவும் அதிபர் ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தனது ஆதரவினை வழங்குவதாகவும் அதே…
வவுனியாவில் மரணத்திற்கு நீதிவேண்டி ஆர்ப்பாட்டம்! Posted by நிலையவள் - July 22, 2021 முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீன் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றி உயிரிழந்த கிசாலினிக்கு நீதிவேண்டி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (22)…
இசாலினியின் மரணம் தொடர்பான விசாரணைகள் பக்கச்சார்பின்றி நடைபெற வேண்டும் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி Posted by நிலையவள் - July 22, 2021 இசாலினியின் மரணம் தொடர்பான விசாரணைகள் பக்கச்சார்பின்றி நடைபெற வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோரியுள்ளது. இசாலினியின் மரணம்…