வர்த்தக நிலையத்திற்கு தீ வைத்த கும்பல் சிக்கியது!

Posted by - July 22, 2021
கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் உள்ள வர்த்தக நிலையத்தில் நேற்றிரவு (21) வன்முறையில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு கைது

பணியாற்றிய வீட்டின் அந்தஸ்த்து விசாரணைகளிற்கு தடையாக விளங்ககூடாது

Posted by - July 22, 2021
கொவிட்19 காரணமாக பெற்றோர்களும் சிறுவர்களும் சவால்களை எதிர்கொண்டுள்ளனர். மலையகத்தில் பாடசாலை கல்வி முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளது.

கையூட்டல் பெற முயன்ற மூவர் கைது!

Posted by - July 22, 2021
போதைப்பொருள் வர்த்தகத்தை தொடர்வதற்காக சிலாபம் மற்றும் சீதுவை பகுதிகளில் இரண்டு பேரிடம் கையூட்டல் பெற முயன்ற இராணுவ சிப்பாய்கள் மூவர்…

யாசகர் ஒருவர் சடலமாக மீட்பு!

Posted by - July 22, 2021
யாழ் நகரில் மத்திய பேருந்து நிலையத்திற்கு அண்மையில் உள்ள நடைபாதை வியாபார ஒழுங்கை பகுதியில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…

சிறுவர் மற்றும் பெண்கள்மீதான துஷ்பிரையோகங்களை கட்டுப்படுத்த அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையில் வேகம் போதாது – ரவிகரன்

Posted by - July 22, 2021
தற்போதைய இந்த அரசாங்கத்தின் காலத்திலே இவ்வாறான பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான குற்றச்செயல்கள் இந்த நாட்டில் இடம்பெறவதாக ஐக்கிய நாடுகள்…

டயகம சிறுமியின் மரணம் குறித்த பல தகவல்களை மூடிமறைப்பதற்கு முயற்சி – மனித உரிமை செயற்பாட்டாளர் குற்றச்சாட்டு

Posted by - July 22, 2021
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிப் பெண்ணாகப் பணிபுரிந்த வேளை தீக்காயங்கள் காரணமாக சிறுமி உயிரிழந்தமை குறித்த தகவல்களை…

யாழ். புதிய இந்திய துணைத்தூதராக ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார்.!

Posted by - July 22, 2021
யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத்தூதராக ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் இந்திய வெளியுறவு அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத்தூதராக…

தேசிய ரீதியான போராட்டத்திற்கு வடமாகாண அதிபர் ஆசிரியர்களை ஒத்துழைக்க கோரிக்கை!

Posted by - July 22, 2021
நாடு பூராகவும் அதிபர் ஆசிரியர்களால்  மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தனது ஆதரவினை வழங்குவதாகவும் அதே…

வவுனியாவில் மரணத்திற்கு நீதிவேண்டி ஆர்ப்பாட்டம்!

Posted by - July 22, 2021
முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீன் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றி உயிரிழந்த கிசாலினிக்கு நீதிவேண்டி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (22)…

இசாலினியின் மரணம் தொடர்பான விசாரணைகள் பக்கச்சார்பின்றி நடைபெற வேண்டும் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

Posted by - July 22, 2021
இசாலினியின் மரணம் தொடர்பான விசாரணைகள் பக்கச்சார்பின்றி நடைபெற வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோரியுள்ளது. இசாலினியின் மரணம்…