யாழ். புதிய இந்திய துணைத்தூதராக ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார்.!

Posted by - July 22, 2021
யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத்தூதராக ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் இந்திய வெளியுறவு அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத்தூதராக…

தேசிய ரீதியான போராட்டத்திற்கு வடமாகாண அதிபர் ஆசிரியர்களை ஒத்துழைக்க கோரிக்கை!

Posted by - July 22, 2021
நாடு பூராகவும் அதிபர் ஆசிரியர்களால்  மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தனது ஆதரவினை வழங்குவதாகவும் அதே…

வவுனியாவில் மரணத்திற்கு நீதிவேண்டி ஆர்ப்பாட்டம்!

Posted by - July 22, 2021
முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீன் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றி உயிரிழந்த கிசாலினிக்கு நீதிவேண்டி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (22)…

இசாலினியின் மரணம் தொடர்பான விசாரணைகள் பக்கச்சார்பின்றி நடைபெற வேண்டும் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

Posted by - July 22, 2021
இசாலினியின் மரணம் தொடர்பான விசாரணைகள் பக்கச்சார்பின்றி நடைபெற வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோரியுள்ளது. இசாலினியின் மரணம்…

“பழங்குடிகளை ஆவணப்படுத்தல்” பற்றிய நூலகக் கலந்துரையாடல்

Posted by - July 22, 2021
நூலக நிறுவனத்தின் இணையவழி நிகழ்ச்சித் தொடரின் 10ஆவது நிகழ்வான “பழங்குடிகளை ஆவணப்படுத்தல்” பற்றிய நூலகக் கலந்துரையாடல் எதிர்வரும் 2021-07-24 சனிக்கிழமை…

இஷாலினி மரணத்தில் அரச கைக்கூலிகளுக்கும் தொடர்புள்ளதா?

Posted by - July 22, 2021
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் பணி புரிந்த இஷாலினி யூட்குமார் என்னும் 15 வயதான மலையகச் சிறுமியின் மரணம்…

சிறுமி இஷாலினியின் குடும்பத்தாரிடம் 10 மணிநேரம் வாக்குமூலம் பதிவு

Posted by - July 22, 2021
கொழும்பில் இருந்து டயகமவுக்கு சென்ற ஒரு சிறப்பு பொலிஸ் குழுவினர், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் இல்லத்தில் பணிபுரிந்த வேளையில்…

கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!

Posted by - July 22, 2021
மட்டக்களப்பு கருவப்பங்கேணி பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை நேற்று (21) மாலை முற்றுகையிட்ட காவல்துறையினர் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட…

யாழ்.மாவட்டத்தில் 11 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

Posted by - July 22, 2021
யாழ்.மாவட்டத்தில் 11 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று…