முஸ்லிம் திணைக்களப் பணிப்பாளர் அஷ்ரப் திடீர் இடமாற்றம்!

Posted by - July 22, 2021
சில தினங்களாக பெரும் பிரச்சினையாக பூதாகரம் எடுத்திருந்த பள்ளிவாசல்களில் குர்பானுக்கு தடை விதிக்கும் வகுப் சபையின் உத்தரவை அறிவித்த, முஸ்லிம்…

சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதை தமிழர்கள் விரும்பவில்லை – சுமந்திரன்

Posted by - July 22, 2021
ஜ.நாடுகள் மனித உரிமை பேரவையில் 2012 இருந்து இலங்கை தொடர்பான தீர்மானங்கள நிறைவேற்றப்படுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் சீனாவிற்கு எதிரான நிலைப்பாட்டை…

வர்த்தக நிலையத்திற்கு தீ வைத்த கும்பல் சிக்கியது!

Posted by - July 22, 2021
கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் உள்ள வர்த்தக நிலையத்தில் நேற்றிரவு (21) வன்முறையில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு கைது

பணியாற்றிய வீட்டின் அந்தஸ்த்து விசாரணைகளிற்கு தடையாக விளங்ககூடாது

Posted by - July 22, 2021
கொவிட்19 காரணமாக பெற்றோர்களும் சிறுவர்களும் சவால்களை எதிர்கொண்டுள்ளனர். மலையகத்தில் பாடசாலை கல்வி முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளது.

கையூட்டல் பெற முயன்ற மூவர் கைது!

Posted by - July 22, 2021
போதைப்பொருள் வர்த்தகத்தை தொடர்வதற்காக சிலாபம் மற்றும் சீதுவை பகுதிகளில் இரண்டு பேரிடம் கையூட்டல் பெற முயன்ற இராணுவ சிப்பாய்கள் மூவர்…

யாசகர் ஒருவர் சடலமாக மீட்பு!

Posted by - July 22, 2021
யாழ் நகரில் மத்திய பேருந்து நிலையத்திற்கு அண்மையில் உள்ள நடைபாதை வியாபார ஒழுங்கை பகுதியில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…

சிறுவர் மற்றும் பெண்கள்மீதான துஷ்பிரையோகங்களை கட்டுப்படுத்த அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையில் வேகம் போதாது – ரவிகரன்

Posted by - July 22, 2021
தற்போதைய இந்த அரசாங்கத்தின் காலத்திலே இவ்வாறான பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான குற்றச்செயல்கள் இந்த நாட்டில் இடம்பெறவதாக ஐக்கிய நாடுகள்…

டயகம சிறுமியின் மரணம் குறித்த பல தகவல்களை மூடிமறைப்பதற்கு முயற்சி – மனித உரிமை செயற்பாட்டாளர் குற்றச்சாட்டு

Posted by - July 22, 2021
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிப் பெண்ணாகப் பணிபுரிந்த வேளை தீக்காயங்கள் காரணமாக சிறுமி உயிரிழந்தமை குறித்த தகவல்களை…