சிறுவர் பணியாளர்களை தேடி விசேட சுற்றிவளைப்பு!

Posted by - July 27, 2021
வீட்டு வேலைகளுக்காக அமர்த்தப்பட்டுள்ள சிறார்களை கண்டறிவதற்காக மேல் மாகாணத்தில் இன்று (27) முதல் விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக காவல்துறை பேச்சாளர்…

ஆசிரியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

Posted by - July 27, 2021
ஆசிரியர், அதிபர் வேதன பிரச்சினை குறித்து  மகிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. அலரிமாளிகையில் இடம்பெறவுள்ள…

விவசாயிகளுக்கு விவசாய அடையாள அட்டை!

Posted by - July 27, 2021
விவசாய அபிவிருத்தித் திணைக்களத்தில் பதிவு செய்துள்ள மற்றும் 1.6 மில்லியன் குத்தகை விவசாயிகளுக்கும் விவசாய அடையாள அட்டைகளை வழங்க விவசாய…

சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

Posted by - July 27, 2021
நாட்டில் சில பகுதிகள் இன்று (27) அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய…

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 123 பேர் கைது!

Posted by - July 27, 2021
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 123 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி…

11வருடங்களின் பின்னர் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

Posted by - July 27, 2021
இரட்டை கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் 11 வருடங்களின் பின்னர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுளார். வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில்…

ஜேர்மன் பிரஜையொருவர் நேற்று திடீரென உயிரிழந்துள்ளார்!

Posted by - July 26, 2021
சில காலமாக அளுத்கம – மொரகல்ல பிரதேசத்திலுள்ள சுற்றுலா விடுதியொன்றில் வசித்துவந்த 78 வயதான ஜேர்மன் பிரஜையொருவர் நேற்று திடீரென…

மங்கள சமரவீர தலைமையில் உருவாகியுள்ள ‘உண்மையான தேசப்பற்றாளர்கள்’ அமைப்பு

Posted by - July 26, 2021
நாடு தற்போது மிகவும் மோசமானதொரு பாதையில் சென்றுகொண்டிருக்கும் நிலையில், அதிலிருந்து மீட்சிபெறவேண்டுமெனின் இனியும் குறுகிய அரசியல் நோக்கங்களை நம்பாமல், உண்மையான…

சம்பந்தன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எழுதியுள்ள அவசர கடிதம்

Posted by - July 26, 2021
யாழ் மாவட்டத்திற்கு தமிழ் பேச முடியாத ஒருவரை அரசாங்க அதிபர் பதவியிக்கு நியமிக்கப்படவுள்ளதாக தாம் அறிந்துகொண்டதாகவும், யாழ் மாவட்டத்தில் 95…

நாட்டில் இதுவரையில் 1,653 பேருக்கு கொரோனா !

Posted by - July 26, 2021
நாட்டில் மேலும் 635 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி  தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன்…