நாம் மீண்டும் முன்பை விட பலமாக எழுந்து வருவோம் – மனோ Posted by நிலையவள் - July 27, 2021 நாம் மீண்டும் முன்பை விட பலமாக எழுந்து வருவோம் எமது ஆட்சி இடை நின்று விட்டது. அது முடிவு இல்லை.…
ஹிசாலினி, வித்தியா கொலைக்கு முன்னரான சம்பவங்கள் வெளிவந்திருந்தால் கொலைகளை தடுத்திருக்கலாம் Posted by தென்னவள் - July 27, 2021 அமைச்சர் இல்லத்தில் தான் பாதிக்கப்பட்டமை தொடர்பில் வெளிப்படுத்திய சிறுமியோ அல்லது பெண்ணோ, ஆரம்ப கட்டத்தில் தான் பாதிக்கப்பட்டமை தொடர்பில் தெரியப்படுத்தியிருந்தால்…
ஆசிரியர்களின் பிரச்சினைகளை தீர்க்க அரசிடம் நிதி வசதி இல்லை Posted by தென்னவள் - July 27, 2021 அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை அகற்ற வேண்டிய அவசியம் அடையாளம் காணப்பட்ட போதிலும் தற்போதைய நிதி நிலைமையின் அடிப்படையில்…
களுத்துறையில் அதிகரிக்கும் தொற்றாளர்கள் Posted by தென்னவள் - July 27, 2021 நேற்றைய தினம் (26) இனங்காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களில் அதிகளவான தொற்றாளர்கள் களுத்துறை மாவட்டத்தில் பதிவாகி உள்ளதாக கொவிட் 19 பரவலை…
வெடிபொருள் வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் காயம் Posted by தென்னவள் - July 27, 2021 முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாலை பகுதியில் விறகு வெட்டிய போது வெடிபொருள் வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயம்…
ஹரினை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பு Posted by தென்னவள் - July 27, 2021 ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவை, நாளை காலை 10 மணிக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பு…
சிறுமியின் பெயரை சிங்களத்தில் மாற்றி கொடுத்த மாமா: டயகம சிறுமி வழக்கின் சாரம்சம் Posted by தென்னவள் - July 27, 2021 டயகம சிறுமி மரணம்: வழக்கின் சாரம்சம் மண்ணெண்ணெய் போத்தல் நடந்து சென்றது எப்படி? 11 நிமிடங்களில் சென்றிருக்கலாம் 2 மணிநேரம்…
பூங்காக்களை பராமரிக்காத ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம்- சென்னை மாநகராட்சி எச்சரிக்கை Posted by தென்னவள் - July 27, 2021 பூங்காக்களில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இயற்கை உரமும், தென்மேற்கு பருவமழை காலத்தின் போது இருமுறை, வடகிழக்கு பருவ மழையின்…
இங்கிலாந்தை அச்சுறுத்தும் கொரோனா – 57 லட்சத்தைக் கடந்தது பாதிப்பு Posted by தென்னவள் - July 27, 2021 இங்கிலாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1.29 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
துனிசியா பிரதமர் பதவி நீக்கம் – பாராளுமன்றம் கலைப்பு Posted by தென்னவள் - July 27, 2021 கொரோனா வைரசை முறையாக கையாளவில்லை என்கிற குற்றச்சாட்டில் துனிசியா நாட்டின் பிரதமர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.