ஹரினை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பு

179 0

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவை, நாளை காலை 10 மணிக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உயர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில், வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்கே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.