அன்று மைக் டைசன், தற்போது மொராக்கோ வீரர்: ஒலிம்பிக்கில் பரபரப்பு

Posted by - July 28, 2021
ஹெவிவெயிட் குத்துச்சண்டை போட்டியில் நிதானத்தை இழந்த மொராக்கோ வீரர், நியூசிலாந்து வீரரின் காதை கடிக்க முயன்ற சம்பவம் ஒலிம்பிக்கில் நடைபெற்றது.

ஒலிம்பிக் பதக்க பட்டியல்- தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் ஜப்பான்

Posted by - July 28, 2021
அமெரிக்கா 29 பதக்கங்கள் பெற்றிருந்தாலும், தங்கப்பதக்கம் ஜப்பானைவிட குறைவாக இருப்பதால், 20 பதக்கங்களுடன் ஜப்பான் முதலிடம் வகிக்கிறது.டோக்கியோ ஒலிம்பிக்கில் போட்டியை…

மிளகாய் இறக்குமதியை நிறுத்துவதற்கு நடவடிக்கை

Posted by - July 28, 2021
எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் மிளகாய் இறக்குமதியை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

7 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு

Posted by - July 28, 2021
தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும், தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்கும் நியமிக்கப்பட்ட விசேட…

பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்- வடிவேல் சுரேஷ்

Posted by - July 28, 2021
நாட்டில் உள்ள மலையக சிறுவர் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள்…

வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள சிறுவர்கள் தொடர்பில் தகவல்களை வழங்க விஷேட இலக்கம்

Posted by - July 28, 2021
வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள சிறுவர்கள் தொடர்பில் தகவல்களை வழங்க பொலிஸார் விஷேட இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

தாதியர்கள் இன்று வேலைநிறுத்தத்தில்

Posted by - July 28, 2021
வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற தவறியதால் இன்று (28) அதனை எதிர்த்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தாதியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் தாதியர்கள் வேலை நிறுத்தம்

Posted by - July 28, 2021
வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற தவறியதால் இன்று (28) அதனை எதிர்த்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தாதியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாடளாவிய…

ஹிஷாலினியின் மரணம்; மாத்தளையில் போராட்டம்!

Posted by - July 28, 2021
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபரிந்த நிலையில், உயிரிழந்த 16 வயது சிறுமி ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி கோரி…

கிளிநொச்சியில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்!

Posted by - July 28, 2021
கிளிநொச்சியில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று (28) ஆரம்பமாகியுள்ளன. கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின்…