இந்தியாவில் இருந்து கடத்தப்பட்டது உட்பட 14 கலைப் பொருட்களை திரும்ப ஒப்படைக்கிறது ஆஸ்திரேலியா

Posted by - July 30, 2021
ஆஸ்திரேலியாவின் கன்பெர்ரா தேசிய அருங்காட்சியகத்தில் தமிழகத்தின் சோழர் காலச் சிலைகள் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

டேனிஷ் சித்திக்கின் அடையாளம் தெரிந்த பின்னரே தலிபான்கள் கொன்றனர்: அமெரிக்க ஊடகம்

Posted by - July 30, 2021
புலிட்சர் விருது பெற்ற இந்தியப் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக்கின் அடையாளம் தெரிந்த பின்னரே தலிபான்கள் அவரைக் கொலை செய்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கைத் தமிழர்களின் நலன்: வைகோ கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

Posted by - July 30, 2021
இலங்கைத் தமிழர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கு இலங்கை அரசு அளித்துள்ள உறுதிமொழிகளை நிறைவேற்ற இந்திய அரசு வலியுறுத்தி வருவதாக, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ எழுப்பிய கேள்விக்கு,…

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுடன் கை கோர்க்க தே.மு.தி.க. முடிவு

Posted by - July 30, 2021
கடந்த சட்டமன்ற தேர்தலிலேயே தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் பல நிர்வாகிகள் கருத்துக்களை தெரிவித்தனர். ஆனால் கடைசி நேரத்தில் கூட்டணிக்கான…

டோக்கியோ ஒலிம்பிக் – வில்வித்தையில் தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேற்றம்

Posted by - July 30, 2021
பூடான், அமெரிக்கா மற்றும் ரஷ்ய வீராங்கனைகளை வீழ்த்திய இந்திய வீராங்கனை தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேறினார்.

தடுப்பூசி செலுத்திக் கொண்டால் 100 டாலர் பரிசு – நியூயார்க் மேயர் அறிவிப்பு

Posted by - July 30, 2021
உலக அளவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.

ஊரடங்கு தளர்வு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

Posted by - July 30, 2021
இன்று நடைபெறும் கூட்டத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறுவனின் இருதய மாற்று அறுவை சிகிச்சைக்கு நிதி திரட்டும் கிராமம்

Posted by - July 30, 2021
சிறுவனின் இருதய மாற்று அறுவை சிகிச்சைக்காக ஒரு கிராமமே நிதி திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சமூகத்தின் நலன்களை பாதுகாப்பது குறித்த தனது பொறுப்பை இலங்கை நிறைவேற்றவேண்டும் என இந்தியா தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து வந்துள்ளது

Posted by - July 30, 2021
இலங்கையில் மனித உரிமை மீறல்களிற்கு பெறுப்புக்கூறுவது உள்நாட்டு பொறிமுறைகள் மூலம் சாத்தியமில்லை என்பதால் இந்தியா சர்வதேச விசாரணையை ஆரம்பிக்குமா என்ற…