’என் சாவுக்கு காரணம்’ ஹிஷாலினியின் அறையில் முக்கிய சாட்சி

Posted by - August 3, 2021
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் டயகம பகுதியைச் சேர்ந்த சிறுமி ஹிஷாலினி தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்தமை தொடர்பாக தொடர்ந்தும்…

யாழில் மேலும் ஒருவர் கொரோனாவால் பலி

Posted by - August 3, 2021
யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொவிட்-19 நோயால் உயிரிழந்தார். யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சுண்டுக்குளியைச் சேர்ந்த 83…

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின் சர்வதேச ஆய்வரங்கு

Posted by - August 3, 2021
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின் 8ஆவது சர்வதேச ஆய்வரங்கு,  எதிர்வரும் 4ஆம் திகதி புதன்கிழமை…

பணிப்பாளர் நாயகமாக பதவி உயர்வு

Posted by - August 3, 2021
கிழக்கு மாகாணத் திட்டமிடல் பணிப்பாளரும் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் பொது முகாமையாளருமாகிய இரா.நெடுஞ்செழியன், பதவியுயர்வின் அடிப்படையில், நகர…

தடுப்பூசி வேலைத்திட்டம் மூலம் படிப்படியாக நாட்டைத் திறப்பதே சிறந்த தீர்வு

Posted by - August 3, 2021
நாட்டில் படிப்படியாக வழமை நிலையை முன்னெடுப்பதற்கான தீர்மானம் அரசாங்கத்தின் தனிப்பட்ட முடிவு மட்டுமல்ல, சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையையும் கருத்தில் கொண்டு…

எக்ஸ்பிரஸ் பேர்ள் எண்ணெய்க் கசிவு – அரசாங்கம் கவனம்!

Posted by - August 3, 2021
´எக்ஸ்பிரஸ் பேர்ள்´ கப்பலில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

அரசாங்க அலுவலகங்களைத் திறப்பதில் எந்தவிதமான தவறுகளும் இல்லை

Posted by - August 3, 2021
சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றி, அரசாங்க அலுவலகங்களைத்  திறப்பதில் எந்தவிதமான தவறுகளும் இல்லை என முன்னாள் ஜனாதிபதியும்,சுதந்திரக் கட்சியின் தலைவருமான…

’30வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முடிந்த உடன் 18வயதுக்குக்கு ஆரம்பிப்போம்

Posted by - August 3, 2021
30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறைவடைந்ததும், 18 – 30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸுக்கான தடுப்பூசிகளை…