முரசுமோட்டை கமக்காரர் அமைப்பின் நிதி நடவடிக்கையில் முறைகேடு

Posted by - August 5, 2021
கிளிநொச்சி முரசுமோட்டை கமக்காரர் அமைப்பினால் சமர்ப்பிக்கப்பட்ட 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு கணக்கு அறிக்கைக்கும் குறித்த அமைப்பினால் ஏற்கனவே…

முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தருக்கு கோவிட் தொற்று

Posted by - August 5, 2021
முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு கோவிட் தொற்று இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கவிஞர் அஹ்னாஃப் ஜசீமை சட்டத்தரணிகள் சந்திப்பதற்கு அனுமதி

Posted by - August 5, 2021
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கவிஞர் அஹ்னாஃப் ஜசீமை சட்டத்தரணிகள் சந்திப்பதற்கு அனுமதி வழங்குமாறு உயர் நீதிமன்றம் இன்று…

தடுப்பூசி அட்டை வைத்திருப்பது அவசியம்! – யாழ் அரசாங்க அதிபர் விடுத்துள்ள கோரிக்கை

Posted by - August 5, 2021
யாழ் மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரும் தடுப்பூசி அட்டை வைத்திருப்பது அவசியம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்…

ஹிஷாலினி தங்கியிருந்த அறையிலிருந்த புடவைத் துண்டுகள் யாருடையது?

Posted by - August 5, 2021
எனது மரணத்திற்கு காரணம் என சுவரில் எழுதிய சிறுமியால் ஏன் காரணத்தை எழுத முடியாது போனது என சபையில் கேள்வி…

கொத்தலாவல சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட மாட்டாது

Posted by - August 5, 2021
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடர்பான திருத்த சட்ட மூலம் எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று (06) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட மாட்டாது என்று அரசாங்கம்…

’காய்ச்சல் நீடித்தால் வைத்தியரை நாடவும்’

Posted by - August 5, 2021
இரண்டு நாள்களுக்கும் மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக வைத்திய ஆலோசனை​யை நாடுமாறு, பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த…

’கட்டுப்பாடு விதிக்காவிட்டால் டெல்டா தீவிரமாக பரவும்’

Posted by - August 5, 2021
பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க தவறினால், டெல்டா திரிபை வைரஸ் பரவலை கட்டுப்படுத்ந கடினமாகிவிடும் என, இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர்…