இரண்டு நாள்களுக்கும் மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக வைத்திய ஆலோசனையை நாடுமாறு, பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வருவதாகத் தெரிவித்த அவர், டெங்கு காய்ச்சல் கொரோனாவைப் போல் இல்லை எனவும் சமூக இடைவௌியை கடைபிடிப்பதால் அதில் இரந்து பாதுகாப்பு பெற முடியாது எனவும் கூறினார்.