கொழும்பில் 75 சதவீதமானவர்கள் டெல்டா வைரஸ் தொற்று Posted by தென்னவள் - August 6, 2021 கொழும்பு நகர எல்லைக்குள் இனங்காணப்பட்ட தொற்றாளர்களுள் 75 சதவீதமானவர்கள் டெல்டா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெண்ணை காணவில்லை Posted by தென்னவள் - August 6, 2021 விசுவமடு மேற்கு – அதிசய விநாயகர் கோவிலடி பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட சுப்பிரமணியம் கருணாவதி என்ற பெண் காணாமல் போயுள்ளார்.
நாமல் அவசர அறிவுரை Posted by தென்னவள் - August 6, 2021 கொரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
மூன்று எம்.பிக்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது Posted by தென்னவள் - August 6, 2021 பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பிகளில் மூன்று எம்.பிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இரண்டு எம்.பிக்களின் வாக்கை கணக்கிட தவறியமை எப்படி? Posted by தென்னவள் - August 6, 2021 கடந்த மே 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான இரண்டாம் வாசிப்பு மீதான…
‘வீரசேகவரின் மனைவியால் முடியுமா?’ Posted by தென்னவள் - August 6, 2021 பியூமி ஹன்சமாலிக்கு ஆடைகளை வழங்கிய அமைச்சர் சரத் வீரசேகர, கைது செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கும் ஆடைகளை வழங்குவரா? என வினவிய எதிர்க்கட்சி…
ரோஹண திஸாநாயக்க எம்.பிக்கு கொரோனா Posted by தென்னவள் - August 6, 2021 மாத்தளை மாவட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரான ரோஹண திஸாநாயக்கவுக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட மாகாணத்தில் தடுப்பூசி ஏற்றப்பட்டோர் விபரம் Posted by தென்னவள் - August 6, 2021 வட மாகாணத்தில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் நேற்று (05) வியாழக் கிழமையும் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். இத்திட்டத்தின் கீழ்…
அஸ்ட்ராசெனெகா குறித்து பொது மக்களுக்கான அறிவிப்பு! Posted by தென்னவள் - August 6, 2021 அஸ்ட்ராசெனெகா 2 ஆவது தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்கள் பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள பொலிஸ் தலைமையகத்தில் தமக்கான தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும்…
மேலும் 2 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு Posted by தென்னவள் - August 6, 2021 மேலும் 2 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் சீனாவிடம் இருந்து இலங்கைக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.