மேல் மாகாணத்திலுள்ள 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நாளை முதல் தடுப்பூசி செலுத்தப்படும்

Posted by - August 9, 2021
மேல் மாகாணத்திலுள்ள 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியின் முதல் டோஷை செலுத்தும் பணிகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

நாடு முழுவதும் உள்ள சுடுகாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கப்பட வேண்டும்- இலங்கை தாதியர் சங்கம்

Posted by - August 9, 2021
நாடு முழுவதும் கொரோனா தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப் படுத்துவதற்கு இணையாக, நாடு முழுவதும் தகனம் செய்யும் எண்ணிக்கையை அதிகரிக்கப்பட வேண்டும்…

சரியும் முட்டை விலை

Posted by - August 9, 2021
நாமக்கல் மண்டலத்தில் ஒரேநாளில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் சரிந்து 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம்…

பார்சிலோனா கால்பந்து அணியில் இருந்து கண்ணீர் மல்க விடைபெற்றார் மெஸ்சி

Posted by - August 9, 2021
21 ஆண்டுகள் பார்சிலோனா அணிக்காக விளையாடிய நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்சி, அந்த அணியில் இருந்து விலகுவதாகக் கண்ணீர் மல்கத்…

காதல்தோல்வியால் மனநலம் பாதிக்கப்பட்ட தொழிலாளி – 20 ஆண்டுகளாக பாறையில் அமர்ந்து இருக்கிறார்

Posted by - August 9, 2021
பொன்னமராவதி அருகே காதல் தோல்வியால் மனநலம் பாதிக்கப்பட்ட தொழிலாளி 20 ஆண்டுகளாக பாறையிலேயே அமர்ந்து இருக்கிறார்.

20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை இன்று வெளியாகிறது

Posted by - August 9, 2021
தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு 2001-ம் ஆண்டு வெள்ளை அறிக்கையானது, சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட அன்று வெளியிடப்பட்டது.

உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 லட்சத்தைக் கடந்தது

Posted by - August 9, 2021
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20.34 கோடியைக் கடந்துள்ளது.

பாகிஸ்தானில் மோட்டார் சைக்கிளில் வைத்த வெடிகுண்டு வெடித்து 2 போலீசார் பலி

Posted by - August 9, 2021
பாகிஸ்தானில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வைத்த வெடிகுண்டுகள் வெடித்ததில் அருகிலிருந்த கட்டிடங்கள் சேதமடைந்தன.

நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவி 7 ஆண்டுகளுக்கு பின் விடுவிப்பு

Posted by - August 9, 2021
பயங்கரவாதிகளுடன் நைஜீரிய அரசு நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு கடந்த 2017-ம் ஆண்டு 82 மாணவிகள் விடுவிக்கப்பட்டனர்.