மேல் மாகாணத்திலுள்ள 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நாளை முதல் தடுப்பூசி செலுத்தப்படும்

195 0
மேல் மாகாணத்திலுள்ள 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியின் முதல் டோஷை செலுத்தும் பணிகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இத்தடுப்பூசி ஏற்றும் பணிகளானது நாளை முதல் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளன.
பொது மக்கள் 1906 எனும் இலக்கத்திற்கு தொடர்புக் கொண்டு பதிவுகளை மேற்கொள்ள முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.