நாளை நீர் வெட்டு குறித்த அறிவிப்பு Posted by தென்னவள் - August 9, 2021 மாத்தளையில் சில பிரதேசங்களுக்கு நீர் விநியோக தடை அமுல்ப்படுத்தப்பட உள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
பஸ் தரிப்பிடத்தில் திடீரென மயங்கி விழுந்த நபர்! Posted by தென்னவள் - August 9, 2021 பண்டாரவெல பிரதான பஸ் தரிப்பிடத்தில் நபர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஓய்வூதியம் பெறுவோருக்கான அறிவித்தல் Posted by தென்னவள் - August 9, 2021 நாட்டினுள் ஏற்பட்டுள்ள கொவிட் தொற்று நிலைமை காரணமாக பல்வேறு ஓய்வூதிய பிரச்சினைகள் தொடர்பில் ஓய்வூதியத் திணைக்களத்திற்கு வருவருவதை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் 111 மரணங்கள் பதிவு Posted by தென்னவள் - August 9, 2021 நேற்றைய தினம் (08) நாட்டில் மேலும் 11 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்…
மட்டு. மாமாங்க பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினருக்கு அபராதம் Posted by தென்னவள் - August 9, 2021 மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் ஆலய தீர்த்த உற்சவத்தில் சுகாதார நடைமுறைகளை மீறி அதிகளவான பக்தர்களை கோவிலுக்குள் உள்வாங்கிய ஆலய நிர்வாகத்தினர்…
காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் பலி! Posted by தென்னவள் - August 9, 2021 திருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரவிப்பாஞ்சான் குளத்துக்கு மேல் உள்ள காட்டுப் பகுதியில் யானையின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில்…
பருத்தித்துறை சிவன் கோவிலில் பூஜைகள் நடத்துவதற்கு அனுமதி Posted by தென்னவள் - August 9, 2021 பருத்தித்துறை சிவன் கோவிலில் பூஜைகள் நடத்துவதற்கு நிபந்தனைகளுடன் சுகாதார அதிகாரத் தரப்பினர் அனுமதி வழங்கியுள்ளனர். பருத்தித்துறை சிவன் ஆலய வருடாந்த…
வவுனியா வைத்தியசாலை தாதியர்களுக்கு ஒருநாள் விடுமுறையா? Posted by தென்னவள் - August 9, 2021 வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பணிபுரியும் வெளிமாவட்டங்களை சேர்ந்த தாதியர்கள் தொடர்ச்சியாக விடுமுறை எடுக்கமுடியாது எனவும் வாரத்தில் ஒரு நாள்…
கொரோனா தொற்றிய பிரபல ஊடகவியலாளர் வைத்தியசாலையில் இருந்து தப்பியோட்டம் Posted by தென்னவள் - August 9, 2021 கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பிரபல பத்திரிகை ஒன்றின் ஆசிரியர்களில் ஒருவரான கீர்த்தி வர்ணகுலசூரிய, தான் சிகிச்சை பெற்று வந்த களுபோவில…
கொரோனா தொற்றினால் உயிரிழந்த 42 பேரின் உடல்களை தகனம் செய்யும் பணிகள் ராகமவில் ஆரம்பம் Posted by தென்னவள் - August 9, 2021 கொரோனா தொற்றினால் உயிரிழந்த 42 பேரின் உடல்களை தகனம் செய்யும் பணிகளை ராகமவிலுள்ள அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.