அரசியல் கைதிகளுக்கு விடுதலை கொடுக்கப்படவில்லை – சத்திவேல்

Posted by - August 13, 2021
அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறதே தவிர விடுதலை கொடுக்கப்படவில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான…

மாகாணங்களுக்கு இடையிலான பொதுப்போக்குவரத்து முழுமையாக இடைநிறுத்தம்!

Posted by - August 13, 2021
இன்று நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து முழுமையாக இடைநிறுத்தப்படும் என இராணுவத் தளபதி  அறிவித்துள்ளார். எதிர்வரும் செப்டெம்பர்…

நல்லூர் ஆலய வளாகத்தில் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை!

Posted by - August 13, 2021
நல்லூர் ஆலய வளாகத்தில் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. நல்லூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் இன்று…

மஹரகம நகர சபையின் ஒரு பகுதி மூடப்பட்டது!

Posted by - August 13, 2021
கொவிட் பரவல் அதிகரித்துள்ள காரணத்தினால் மஹரகம நகரசபையின் கட்டிட பிரிவு மற்றும் அபிவிருத்தி பிரிவு என்பன தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. நகர…

சிறுமி விற்பனை- இதுவரை 45 பேர் கைது!

Posted by - August 13, 2021
கல்கிசை பிரதேசத்தில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் இதுவரை 45 பேர்…

நல்லூர் ஆலயத்திற்கு வருவதை தவிருங்கள்- லலித் லியனகே

Posted by - August 13, 2021
நல்லூர் ஆலயத்திற்குள் செல்ல எவருக்கும் அனுமதி இல்லை எனவே ஆலயத்திற்கு வருவதை தவிருங்கள் என யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட காவல்துறை…

நாட்டை முடக்குவது தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

Posted by - August 13, 2021
நாடு முழுவதும் வேகமாகப் பரவி வரும் கொவிட் 19 வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி…

யேர்மனியில் கொரோனா தடுப்பூசிகளுக்குப் பதிலாக 8,000 பேருக்கு சேலேன் ஏற்றிய தாதி!! ஆரம்பமானது விசாரணைகள்!!

Posted by - August 13, 2021
யேர்மனியின் வடக்கு கடற்கரைக்கு அருகில் உள்ள ஃப்ரைஸ்லேண்டில் உள்ள தடுப்பூசி மையத்தில்   கொரோனா தடுப்பூசி செலுத்துவதாக மருத்துவத் தாதி ஒருவர் 8,000…

நாட்டை முடக்காமல் மக்களை பழிவாங்குகிறதா அரசாங்கம் – மரிக்கார்

Posted by - August 13, 2021
நாட்டை முடக்காமல் மக்களை அரசாங்கம் பழிவாங்குகின்றதா என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் கேள்வியெழுப்பினார். அவர் மேலும்…