இரத்தினபுரி சிறுமி விவகாரம்-விசாரணை பொறுப்பு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திடம்

Posted by - August 15, 2021
இரத்தினப்புரி – எல்லேகெதர பகுதியில் 14 வயது பாடசாலை சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ள சம்பவம் தொடர்பான விசாரணைகள் காவல்துறை…

நாடாளுமன்ற செயற்பாடுகள் குறித்து நாளை தீர்மானம்!

Posted by - August 15, 2021
நாளைய தினம் இடம்பெறவுள்ள கட்சித் தலைவர் கூட்டத்தில் எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்ற செயற்பாடுகள் குறித்து ஆராயப்படவுள்ளதாக படைக்கள சேவிதர் நரேந்திர…

அதிபர் – ஆசிரியர் சங்கத்தினருக்கு அமைச்சரவை உபக்குழு அழைப்பு

Posted by - August 15, 2021
ஆசிரியர் – அதிபர்களின் வேதன முரண்பாடு தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபக்குழு தமது தரப்பினருக்கு அழைப்பு…

ஒருகொடவத்தையில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

Posted by - August 15, 2021
ஒருகொடவத்தை பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிப் காவற்துறைமா அதிபருமான அஜித் ரோஹண…

யேர்மனியில் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்

Posted by - August 14, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம்…

சிறைக்கைதிகளை சந்திக்க மறு அறிவித்தல் வரை அனுமதியில்லை

Posted by - August 14, 2021
கொவிட் தொற்றின் தீவிர பரவல் காரணமாக மறு அறிவித்தல் வரை அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள கைதிகளை சந்திக்க பார்வையாளர்களுக்கு அனுமதி…

வேறு வருத்தங்கள் உள்ளவர்கள் கட்டாயம் தடுப்பூசியைப் பெறவேண்டும்- வைத்திய நிபுணர் தம்பிப்பிள்ளை பேரானந்தராஜா

Posted by - August 14, 2021
சிலர் வேறு வேறு வருத்தங்கள் இருக்கின்றது என கூறி தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள மறுக்கிறார்கள். ஆனால் அவ்வாறானவர்கள் தான் கட்டாயம்…

மட்டக்களப்பு மாவட்டத்தில் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பின்பற்ற தீர்மானம்!

Posted by - August 14, 2021
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதற்கு…

நாட்டில் மேலும் 160 கொவிட் மரணங்கள்!

Posted by - August 14, 2021
நாட்டில் நேற்றைய தினம் 160 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயக்கத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களத்தினால்…