இன்று இதுவரை 3,435 பேருக்கு தொற்று! Posted by நிலையவள் - August 15, 2021 நாட்டில் மேலும் 859 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…
நாளை முதல் நாடு முழுவதும் ஊரடங்கு! Posted by நிலையவள் - August 15, 2021 அத்தியாவசிய சேவைகள் தவிர, மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை நாளை (16) முதல் தினமும் இரவு 10 மணி முதல்…
கொரோனா தொற்றால் மேலும் 161 பேர் உயிரிழப்பு! Posted by நிலையவள் - August 15, 2021 நாட்டில் நேற்று (14) மேலும் 161 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி 83 ஆண்களும்…
வீடுகளில் – விடுதிகளில் நிகழ்வுகள் ரத்து – செவ்வாய் முதல் திருமண நிகழ்வுகளுக்கும் தடை! Posted by நிலையவள் - August 15, 2021 இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் வீடுகளிலோ அல்லது விடுதிகளிலோ எவ்வித நிகழ்வுகளையும் நடத்த முடியாது என்றும் உணவகங்களில் 50 சதவீதமானோர்…
மரத்திலிருந்து தவறி விழுந்தவருக்கு கையிலிருந்த கத்தி கழுத்தை வெட்டியதில் சாவு! Posted by நிலையவள் - August 15, 2021 தனது வீட்டு வளாகத்திலிருந்த மரத்தை வெட்டிக்கொண்டிருந்த நபர் ஒருவர், மரத்திலிருந்து தவறி விழுந்தபோது அவரது கையிலிருந்து கத்தி கழுத்தை வெட்டியதில்…
கோப்பாய் வீதி விபத்தில் இறந்தவர் யார்? Posted by தென்னவள் - August 15, 2021 இன்று கோப்பாய் வீதி விபத்தில் வடமாகாண கல்வி அமைச்சின் பணியாளரான சாந்தி கருணேஸ் என்பவர் உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் கோப்பாய் – கைதடி…
கம்பஹாவில் 24 மணிநேரத்தில் 2000 தொற்றாளர்கள்! Posted by நிலையவள் - August 15, 2021 கம்பஹா மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனாத் தொற்றாளர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது என மாவட்ட சுகாதார சேவைகள்…
கிளிநொச்சி இரத்தினபுரத்தில் கிணற்றுக்குள் சடலம் கண்டுபிடிப்பு! Posted by நிலையவள் - August 15, 2021 கிளிநொச்சி காவல்துறை பிரிவிற்குட்பட்ட இரத்தினபுரத்தில் கிணற்றுக்குள் காணப்படும் சடலம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச…
டிப்பர் வாகனம் மோதியதில் இளம் குடும்பப்பெண் பரிதாபமாக பலி! Posted by நிலையவள் - August 15, 2021 கோப்பாய் – கைதடி வீதியில் டிப்பர் வாகனம் மோதி இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் குடும்பப்பெண் பரிதாபமாக…