இன்று இதுவரை 3,435 பேருக்கு தொற்று!

Posted by - August 15, 2021
நாட்டில் மேலும் 859 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…

வீடுகளில் – விடுதிகளில் நிகழ்வுகள் ரத்து – செவ்வாய் முதல் திருமண நிகழ்வுகளுக்கும் தடை!

Posted by - August 15, 2021
இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் வீடுகளிலோ அல்லது விடுதிகளிலோ எவ்வித நிகழ்வுகளையும் நடத்த முடியாது என்றும் உணவகங்களில் 50 சதவீதமானோர்…

மரத்திலிருந்து தவறி விழுந்தவருக்கு கையிலிருந்த கத்தி கழுத்தை வெட்டியதில் சாவு!

Posted by - August 15, 2021
தனது வீட்டு வளாகத்திலிருந்த மரத்தை வெட்டிக்கொண்டிருந்த நபர் ஒருவர், மரத்திலிருந்து தவறி விழுந்தபோது அவரது கையிலிருந்து கத்தி கழுத்தை வெட்டியதில்…

கோப்பாய் வீதி விபத்தில் இறந்தவர் யார்?

Posted by - August 15, 2021
இன்று கோப்பாய் வீதி விபத்தில் வடமாகாண கல்வி அமைச்சின் பணியாளரான சாந்தி கருணேஸ் என்பவர் உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் கோப்பாய் – கைதடி…

கம்பஹாவில் 24 மணிநேரத்தில் 2000 தொற்றாளர்கள்!

Posted by - August 15, 2021
கம்பஹா மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனாத் தொற்றாளர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது என மாவட்ட சுகாதார சேவைகள்…

கிளிநொச்சி இரத்தினபுரத்தில் கிணற்றுக்குள் சடலம் கண்டுபிடிப்பு!

Posted by - August 15, 2021
கிளிநொச்சி காவல்துறை பிரிவிற்குட்பட்ட இரத்தினபுரத்தில் கிணற்றுக்குள் காணப்படும் சடலம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச…

டிப்பர் வாகனம் மோதியதில் இளம் குடும்பப்பெண் பரிதாபமாக பலி!

Posted by - August 15, 2021
கோப்பாய் – கைதடி வீதியில் டிப்பர் வாகனம் மோதி இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் குடும்பப்பெண் பரிதாபமாக…