தாக்குதல் மற்றும் மக்களை அச்சுறுத்தியமை தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

Posted by - August 17, 2021
பொன்னாலை மேற்கில், மக்களின் வீடுகளுக்குள் புகுந்து படையினர் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதல் மற்றும் மக்களை அச்சுறுத்தியமை தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ்…

370 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் ஒருவர் கைது

Posted by - August 17, 2021
கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கிளித் தீவு பகுதியில் 370 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன், சந்தேக நபர் ஒருவர் கடற்படையினரால்…

அம்பாறையில் வெடி தாயரிப்பின் போது வெடித்ததில் கணவன் மனைவி படுகாயம்!

Posted by - August 17, 2021
அம்பாறை அளிக்கம்பை பிரதேசத்தில் பன்றிக்கு வெடி வைக்க வெடியை வீட்டில் வைத்து தயாரித்தபோது வெடி வெடித்ததில் கணவன் மனைவி இருவர்…

சீனாவிடம் இருந்து இலங்கைக்கு 61.5 பில்லியன் ரூபாய் நிதியுதவி

Posted by - August 17, 2021
சீனா அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கைக்கு இடையில் 2 பில்லியன் RMB நிதியுதவிக்கான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் தப்பி ஓட்டம்!

Posted by - August 17, 2021
மட்டக்களப்பு மாவட்டத்தில் கார் ஒன்றில் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட இருவரை 300 கிராம் ஜஸ் போதைப்பொருள் 250000 ரூபாவுடன்…

நல்லூர் வீதித் தடையில் மாற்றம்

Posted by - August 17, 2021
நல்லூர் திருவிழாவினை முன்னிட்டு ஆலயத்தை சுற்றி ஏற்படுத்தப்பட்டிருந்த வீதித் தடைகளில் மாற்றத்தை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2,663 பேருக்கு கொரோனா தொற்று

Posted by - August 17, 2021
இலங்கையில்  மேலும் 2,663 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

புலிகளுடன் தொடர்பில்லை” என்று தலிபான் கூறுவது ஒரு “ஒருநாள் செய்தி”

Posted by - August 17, 2021
“புலிகளுடன் எங்களுக்கு தொடர்பிருக்கவில்லை” என்று தலிபான் பேச்சாளர் இன்று கூறுவது, இலங்கையில் ஒரு “ஒருநாள் செய்தி”. அவ்வளவுதான். இது இங்கே…

துப்பாக்கி சூட்டில் 2 கொள்ளையர்கள் பலி

Posted by - August 17, 2021
சூரியவெவ வெவேகம வீதியில் மகாவெலிகடர சந்தியில் வைத்து தங்கநகை கொள்ளையர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு கொள்ளையர்கள்…