சூரியவெவ வெவேகம வீதியில் மகாவெலிகடர சந்தியில் வைத்து தங்கநகை கொள்ளையர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு கொள்ளையர்கள் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சூரியவெவ வெவேகம வீதியில் மகாவெலிகடர சந்தியில் வைத்து தங்கநகை கொள்ளையர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு கொள்ளையர்கள் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.