கருப்பு கொடியை ஏற்றுமாறு பேராயர் மக்களிடம் கோரிக்கை

Posted by - August 21, 2021
நிலைநாட்டப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடியை ஏற்றுமாறு பேராயர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஞாயிறு தாக்குதலுக்கு…

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைப்பதற்கு 31-ந் தேதி வரை காத்திருக்க தலிபான்கள் முடிவு?

Posted by - August 21, 2021
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர். இந்தநிலையில், தலிபான்களுடனான பேச்சுவார்த்தை விவரங்களை அறிந்த ஒரு அரசு அதிகாரி நேற்று புதிய தகவலை…

சீனாவில் இனி 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம்- பாராளுமன்றத்தில் சலுகைகளுடன் சட்டம் நிறைவேறியது

Posted by - August 21, 2021
சீனாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு, பிறப்பு விகிதம் மிகவும் சரிந்துள்ளதை சுட்டிக்காட்டியது.உலக அளவில் மக்கள்தொகையில் சீனா முதல் இடத்தில்…

அத்தப்பூ கோலம் போட்டு, ஓண சத்யா விருந்துடன் இன்று ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

Posted by - August 21, 2021
ஓணம் புடவை கட்டி, அத்தப்பூ கோலம் போட்டு, ஓண சத்யா என்ற விருந்துடன் உலகம் முழுவதும் வசிக்கும் மலையாளிகள் இன்று…

தமிழகத்தில் கொரோனா தொற்று குறையும் நிலையில் மாஸ்க்-சானிடைசர் விலை உயர்வு

Posted by - August 21, 2021
கடந்த ஜூன் மாதம் தமிழக அரசு மாஸ்க், சானிடைசர் உள்ளிட்ட 15 பொருட்களுக்கான விலையை நிர்ணயித்தது.தமிழகத்தில் கொரோனா 2-வது அலையில் அதிக பாதிப்புகளும்,…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனம் செய்ய 3 நாட்கள் தடை

Posted by - August 21, 2021
திருச்செந்தூர் கோவில் வளாகத்திற்குள் அனுமதி அளிக்காததால் தூண்டிகை விநாயகர் கோவில் முன்பும், அனுக்கிரக விலாசத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலிகள் முன்பும்…

கர்ப்பிணி பெண் ஒருவர் கிணற்றுக்குள் குதித்து தற்கொலை

Posted by - August 21, 2021
வவுனியாவில் கிணற்றுக்குள் குதித்து தற்கொலைக்கு முயற்சித்த கர்ப்பிணி பெண் மரணமடைந்துள்ளதுடன், பரிசோதனையில் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.