தற்கொலை செய்துக்கொண்ட நபருக்கு கொவிட் தொற்று!

Posted by - August 23, 2021
வீடொன்றில் தற்கொலை செய்துக்கொண்ட நபர் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மலையகப் பெருந்தோட்டங்களைச் சீனா ஆக்கிரமிப்பதாக தமிழ்க் கூட்டமைப்பு குற்றச்சாட்டு!

Posted by - August 23, 2021
மலையகப் பெருந்தோட்டங்களை சீன நிறுவனங்கள் ஆக்கிரமிப்புச் செய்யக் கூடிய சூழ்ச்சிகள் நடப்பதாக அறியக்கிடைத்துள்ளது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும்…

5ஆவது சந்தேக நபராக ரிசாட்!

Posted by - August 23, 2021
மலையகத் தமிழ் யுவதி இஷாலினி தீக்காயங்களுடன் உயிரிழந்த விவகார வழக்கில் ஐந்தாவது சந்தேக நபராக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனை…

தியாகி திலீபன் அவர்களின் நினைவாக யேர்மனி பேர்லின் நகரில் 10 ஆவது தடவையாக நடைபெற்ற உள்ளரங்க உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

Posted by - August 23, 2021
தமிழீழ விடுதலைக்காக சாகும் வரை உண்ணா நோன்பு இருந்து தனது இன்னுயிரை ஈகம் செய்த தியாகி திலீபன் அவர்களின் நினைவாக…

வெதுப்பக உற்பத்திகளின் விலையில் மாற்றமில்லை

Posted by - August 23, 2021
வெதுப்பக உற்பத்திகள் எவ்வித விலை உயர்வும் இன்றி வழமை விலையில் விற்பனை செய்யப்படும் என மாகாண வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கம்…

கம்பளையில் இன்று தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுப்பு

Posted by - August 23, 2021
கம்பளை உடப்பலாத்த சுகாதார பிரிவுக்குட்பட்ட கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கும், 30 முதல் 60 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கு இன்றைய தினம்…

நாட்டில் இதுவரை 12,088,864 பேருக்கு தடுப்பூசி!

Posted by - August 23, 2021
நாட்டில் இதுவரை 12,088,864 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை…

தடுப்பூசி பெறாதவர்களுக்கே கொரோனா மரணம் ஏற்படுகிறது – சமித்த கினிகே

Posted by - August 23, 2021
எந்தவொரு கொரோனா தடுப்பூசியினையும் பெற்றுக்கொள்ளாதவர்களே இலங்கையில் அதிகளவில் கொவிட்19 தொற்றினால் மரணித்துள்ளதாக தேசிய தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.…

யாழில் மேலும் நால்வர் கொரோனாவால் பலி !

Posted by - August 23, 2021
யாழ்ப்பாணத்தில் மேலும் 4 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களான திருநெல்வேலி மேற்கைச்…

பல வங்கிகளின் கிளைகள் இன்று திறப்பு

Posted by - August 23, 2021
வாடிக்கையாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட சேவைகளை வழங்க பல கிளைகள் இன்று திறந்திருக்கும் என்று முக்கிய வணிக வங்கிகள் அறிவித்துள்ளன.