அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படுகின்றதா?

Posted by - August 29, 2021
அரசாங்கம் பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டாலும், அரசு ஊழியர்களின் சம்பளத்தில் ஐந்து சதம் கூட கோவிட் நிதிக்காகக் குறைக்கப்படாது என்று அமைச்சர்…

கேரள கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது

Posted by - August 29, 2021
முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பனைக்குளம் பகுதியில் நேற்று (28) மாலை ஒரு தொகுதி கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 233ஆக உயர்வு!

Posted by - August 29, 2021
பருத்தித்துறை, மந்திகை ஆதார வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த 22 வயது இளம் பெண் உள்ளிட்ட இருவருக்கு கொவிட்-19…

நுவரெலியாவில் குடிநீர்த்தாங்கியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம்!

Posted by - August 29, 2021
நுவரெலியா – பீட்ரூ தோட்டப்பகுதியை அண்மித்த பிதுருதலாகல பேணட் வனப்பகுதியில் உள்ள லவர்சிலீப் நீர்வீழ்ச்சி பகுதியிலிருந்து நேற்று (28) ஆண்…

தொடர்முடக்கத்தை தாங்கும் சக்தி இலங்கைக்கு இல்லை- கப்ரால்

Posted by - August 29, 2021
தற்போது நாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள முழுமையாக முடக்கநிலை நீடிக்கப்பட்டுள்ளமையால் ஏற்படும் விளைவுகளை தாங்கும் சக்தி இலங்கைக்கு இல்லை என்று நிதி, மூலதனச்…

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 718 பேர் கைது!

Posted by - August 29, 2021
தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 718 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 13…

COVAX திட்டத்தின் கீழ் மேலும் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட Pfizer தடுப்பூசிகள்!

Posted by - August 29, 2021
கொவெக்ஸ் (COVAX) திட்டத்தின் கீழ் மேலும் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட Pfizer தடுப்பூசிகள் நேற்று (28) நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன. இலங்கைக்கான…

உங்கள் குடும்பங்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க வேண்டுகோள்!-வைத்தியர் கே.சுதாகர்

Posted by - August 29, 2021
மன்னார் மாவட்ட மக்கள் சுகாதார நடை முறைகளை உரிய முறையில் பின் பற்றி தேவையற்ற நடமாட்டத்தை கட்டுப்படுத்தி தங்களையும், தங்கள்…

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம்

Posted by - August 29, 2021
3 சட்டங்களும் நாட்டின் வேளாண் வளர்ச்சிக்கும், விவசாயிகளின் நலனுக்கும் உகந்ததாக இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினா.

முதலாம் ஆண்டு நினைவு நாள்- அகஸ்தீஸ்வரத்தில் வசந்தகுமார் மணிமண்டபம் திறப்பு

Posted by - August 29, 2021
கன்னியாகுமரி தொகுதி முன்னாள் எம்.பி. எச்.வசந்த குமாரின் முதலாம் ஆண்டு நினைவு தினமான நேற்று(28) அவரது மணிமண்டபத்தை தமிழக காங்கிரஸ்…