இரு தடுப்பூசிகளையும் பெற்றவர்களின் எண்ணிக்கை 7 மில்லியனை கடந்துள்ளது!-கெஹலிய

Posted by - August 29, 2021
நாட்டில் இரண்டு தடவைகளும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 மில்லியனை கடந்துள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தமது…

பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் ரூ.2000 கொடுப்பனவு வழங்கப்படும்!

Posted by - August 29, 2021
நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் 17 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளன. இந்த பதினேழு கிராம சேவகர் பிரிவுகளிலும் தனிமைப்…

ஹிக்கடுவ தடுப்பூசி செலுத்தும் நிலையத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து விசாரணை – சுகாதார அமைச்சர்

Posted by - August 29, 2021
ஹிக்கடுவ தடுப்பூசி செலுத்தும் நிலையத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து விசாரணைகள் இடம்பெறுவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

யாழில் விசேட அதிரடிப் படை மற்றும் இராணுவத்தினரால் சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கை!

Posted by - August 29, 2021
யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் காவல்துறை, விசேட அதிரடிப் படை மற்றும் இராணுவத்தினரால் விசேட சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.…

இலங்கை- நேபாளத்துக்கு இடையில் மீண்டும் நேரடி விமான சேவை

Posted by - August 29, 2021
இலங்கை- நேபாளத்துக்கு இடையிலான நேரடி விமான சேவை பல தசாப்த இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி,  ஸ்ரீலங்கான் ஏயர்லைன்ஸ்,…

பைசர் தடுப்பூசியை செலுத்தும் அதிகாரம் இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது – இராணுவதளபதி

Posted by - August 29, 2021
பைசர் தடுப்பூசியை செலுத்துவதற்கான அதிகாரம் இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.

சலுகை விலையில் சீனியை வழங்க நடவடிக்கை!

Posted by - August 29, 2021
மக்களுக்கு சலுகை விலையில் சீனியை வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரம் வாரத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் சில வர்த்தகர்கள்…

வட்டி சமநிலை திட்டம்-3 ஆண்டுகள் நீட்டிக்க ஏற்றுமதியாளர்கள் வேண்டுகோள்

Posted by - August 29, 2021
குறு,சிறு,நடுத்தர நிறுவனங்களுக்கு மட்டுமின்றி அனைத்துநிறுவனங்களுக்கும் ஐந்து சதவீத வட்டி தள்ளுபடி அளிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது

மதுரை மேம்பாலம் இடிந்து விபத்து- 3 பேர் மீது வழக்குப்பதிவு

Posted by - August 29, 2021
நாகனாகுளத்தில் இருந்து பாலத்தில் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் தனித்தனியே இணைப்பு பாலம், உயர்மட்ட மேம்பாலத்தின் இருபுறமும் கட்டப்பட்டு வருகிறது.