; வடக்கு – கிழக்கு நிலைமை தொடர்பில் காவற்துறைபேச்சாளர் கடும் எச்சரிக்கை

Posted by - September 1, 2021
வடக்கு – கிழக்கில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையும், சாவு எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் நோய்க்காவிகள் பொதுமக்களே.…

நயினாதீவு நாகபூசனி மகோற்சவம் இம்முறை ரத்து!

Posted by - September 1, 2021
நயினாதீவு நாகபூசனி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவம், இவ்வருடம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நயினாதீவு நாகபூசனி அம்மன் கோவில் வருடாந்த…

கைதடி முதியோர் இல்லத்தில் 48 முதியவர்களில் 41 பேருக்கு கொரோனா

Posted by - September 1, 2021
சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இன்று முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் 69 பேருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று…

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4,800 மெட்ரிக் டன் சீனி மீட்பு!

Posted by - September 1, 2021
வத்தளை – மாபோல பகுதியில் உள்ள களஞ்சியசாலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில், அண்மையில் கண்டுப்பிடிக்கப்பட்ட சீனியினை நுகர்வோர் அதிகார சபை…

கூரிய ஆயுதத்தால் தாக்கி குடும்ப பெண் கொலை!

Posted by - September 1, 2021
அதிகாலையில் ஆழ்ந்த உறக்கத்தில் இந்த குடும்ப பெண், இனந்தெரியாதவர்களால் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சூரியவெவ – மஹாபெலஸ்ஸ பிரதேசத்தில் இந்த…

எந்தவொரு தடுப்பூசிக்கும் கட்டுப்படாத புதிய வைரஸ் திரிபு!

Posted by - September 1, 2021
எந்தவொரு தடுப்பூசியினாலும் கட்டுப்படுத்த முடியாத கொவிட் திரிபொன்று உலகளாவிய ரீதியில் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ‘மூ’ என…

ரஞ்சனுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு கோரி சஜித் கடிதம்

Posted by - September 1, 2021
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு கோரி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி கோத்தபாய…

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் விளக்கமறியல் நீட்டிப்பு

Posted by - September 1, 2021
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் விளக்கமறியல் உத்தரவு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. அவரை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…

இரண்டு வாரங்களுக்கு நாட்டை முடக்குவது பொருத்தமானது!-சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே

Posted by - September 1, 2021
இலங்கையில் தற்போது கொரோனா தொற்றின் கடுமையான பரவல் காரணமாக இரண்டு வாரங்களுக்கு நாட்டை முடக்குவது பொருத்தமானதாக அமை யும் என…