சம்பளம் தொடர்பில் தவறான கருத்து; 97,945 ரூபா அதிபருக்கான சம்பளத்தை சம்பாதிக்கக் குறைந்தது 70 ஆண்டுகள் செல்லும்- மஹிந்த ஜயசிங்க

Posted by - September 2, 2021
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பாக முக்கியமான உண்மைகளை மறைத்து சில அரசியல்வாதிகளும் ஊடகங்களும் தவறான கருத்துகளை சமூக மயமாக்க…

வெளிவிவகார அமைச்சரை சந்திப்பதற்கு நிபந்தனைகளை முன்வைத்தார் மல்கம் ரஞ்சித்

Posted by - September 2, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் தான் ஜி.எல்.பீரிஸை சந்திக்கத் தயார் என கொழும்பு பேராயர்…

முடக்க காலத்திலும் நாயாற்றுக்கு படையெடுக்கும் தென்னிலங்கை மீனவர்கள்; உரியதரப்பினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் – ரவிகரன்

Posted by - September 2, 2021
தற்போது கொவிட் பெருந்தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் நாடு முடக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் வெளிமாவட்டங்களிலிருந்து முல்லைத்தீவு – நாயாற்றுப் பகுதிக்கு…

சர்வகட்சி மாநாட்டை உடனடியாகக் கூட்டுங்கள்! – ஜனாதிபதியிடம் முருந்தெட்டுவே ஆனந்த தேரர்

Posted by - September 2, 2021
கொரோனாத் தாக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பொருளாதாரத்தை முன்னேற்றவும் பல ஜனாதிபதி செயலணிகள் உள்ளன. ஆனால், ஒன்றாலும் பயனில்லை. கொரோனா பரவலை தேசிய…

அசாம் தேசிய பூங்காவில் இருந்து ராஜீவ் காந்தி பெயர் நீக்கம்

Posted by - September 2, 2021
அசாம் மாநிலத்தில் உள்ள ராஜீவ் காந்தி தேசிய பூங்காவின் பெயரை மாற்ற மந்திரிசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பொருளாதார முன்னேற்றத்துக்கு அரசின் நடவடிக்கைகள் உதவாது -ஹர்ஷ டி சில்வா

Posted by - September 2, 2021
 இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்துக்கு அரசின் நடவடிக்கைகள் உதவாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ…

கடந்த 9 மாதங்களாக இல்லாத அளவிற்கு சரிந்த ஜூம் செயலியின் பங்குகள்

Posted by - September 2, 2021
கொரோனா காலத்தில் ஊழியர்களை ஒருங்கிணைக்க முக்கிய பங்காற்றிய ஜூம் செயலியின் பங்குகள் வெகுவாக சரிந்துள்ளன.

பாம்பு வி‌ஷத்தில் இருந்து கொரோனாவுக்கு மருந்து – பிரேசில் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு

Posted by - September 2, 2021
ஒரு வகை பாம்பின் வி‌ஷத்தில் உள்ள மூலக்கூறு மூலம் குரங்குகளுக்கு பரிசோதனை செய்ததில் குரங்கு செல்களில் கொரோனா வைரஸ் இனப்பெருக்கம்…

வடக்கு கூட்டணி படை தாக்குதல் – 350 தலிபான்கள் சுட்டுக்கொலை

Posted by - September 2, 2021
இரு தரப்புக்கும் இடையே நடந்த சண்டையில் 350 தலிபான்களை கொன்றுவிட்டதாகவும், 45 பேரை சிறை பிடித்து இருப்பதாகவும் வடக்கு கூட்டணி…

புதின் கூறியதை ஏஞ்சலா மெர்க்கல் கருத்து என மாற்றி கூறிய போப் ஆண்டவர்

Posted by - September 2, 2021
ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து புதின் கூறிய கருத்தை ஏஞ்சலா மெர்க்கல் கூறியதாக போப் ஆண்டவர் கூறியது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.