உயர்தரப் பரீட்சை, தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்கள்

Posted by - September 3, 2021
கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்கள் இணையத் தளத்தின் ஊடாக…

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கான வரியை அதிகரிக்குமாறு கோரிக்கை!

Posted by - September 3, 2021
இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்காக விதிக்கப்பட்டுள்ள வரியை அதிகரிக்குமாறு உள்ளூர் பெரிய வெங்காய உற்பத்தியாளர்கள் கோருகின்றனர். தங்களது அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளமையால்,…

விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை தொடர பிரிட்டன் தீர்மானம் என்கிறது இலங்கை வெளிவிவகார அமைச்சு

Posted by - September 3, 2021
விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை தொடர்ந்து நீடிப்பதற்கு பிரிட்டன் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தல் முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்த பரிந்துரைகள் முன்வைப்பு!

Posted by - September 3, 2021
உள்ளூராட்சி அமைப்புகளில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையாக குறைக்க வேண்டும் என தேர்தல் முறைமையை மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்ட…

கொரோனாச் சாவு எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியாது! – இராணுவத் தளபதி

Posted by - September 3, 2021
கொரோனாச் சாவு எண்ணிக்கையைத் தம்மால் உடனடியாகக் கட்டுப்படுத்த முடியாது என்று கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும்…

சமூகத்திற்கு சாதகமான பங்களிப்பு செய்த ஒருவரை எங்கள் அமைப்பு முறை கைவிட்டுள்ளது- பிரகாஷ் மரணம் குறித்து முன்னாள் மனித உரிமை ஆணையாளர்

Posted by - September 3, 2021
வாழ்க்கையில் பல தடைகளை தாண்டியவரை ஆனால் சமூகத்திற்கு சாதகமான பங்களிப்பு செய்த ஒருவரை எங்கள் அமைப்பு முறை கைவிட்டுள்ளது என…

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 625 பேர் கைது!

Posted by - September 3, 2021
கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 625 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.…

அவசரகால சட்ட வர்த்தமானியை ஜனாதிபதி உடனடியாக மீளப் பெற வேண்டும் – சஜித் பிரேமதாஸ

Posted by - September 3, 2021
ஜனநாயகத்தை வீழ்த்தி சர்வாதிகாரமிக்க பயணத்தை நோக்கி நகரும் அவசரகால சட்ட வர்த்தமானியை ஜனாதிபதி உடனடியாக மீளப் பெற வேண்டும். நுகர்வோர்…

இரண்டு வாரங்களிற்கு முடக்கல்நிலையை நீடிக்கவேண்டும் – அசேல குணவர்த்தன

Posted by - September 3, 2021
தற்போதைய போக்குவரத்து கட்டுப்பாடுகள் மூலம் பலன் கிடைக்கவேண்டும் என்றால் தற்போதைய முடக்கல்நிலையை மேலும் இரண்டு வாரங்களிற்கு நீடிக்கவேண்டும் என சுகாதார…